Browsing Category
க்ரைம்
43 ஆவது அகில இந்திய குதிரையேற்றப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு கமிஷனர்…
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் 43வது அகில இந்திய குதிரையேற்ற போட்டியில் வெற்றி பெற்ற சென்னை நகர காவல் குதிரைப்படையினரை நேரில் அழைத்து பாராட்டினார்.
கடந்த 10.03.2025 முதல் 25.03.2025 வரை ஹரியானா மாநிலம் இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படை…
ஆள்மாறாட்டம் மூலம் ரூ. 5 கோடி நில மோசடி: தலைமறைவாக இருந்த நபர் கைது
ரூ. 5 கோடி மதிப்புள்ள வீட்டுடன் கூடிய நிலத்தை ஆள் மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் முலம் அபகரித்த வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த ந பரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் தாராசந்த். இவர் சென்னை…
செயின் பறிப்பு கொள்ளையர்களின் புகைப்படங்கள் வெளியீடு
சென்னை நகரில் செயின் பறிப்புக் கொள்ளையில் ஈடுபட்ட ஈரான் கொள்ளையர்களின் புகைப்படத்தை சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டது.
சென்னை தரமணியில் செயின் பறிப்பு கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக் கொலை:
25.03.2025-ம் தேதி இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் பெருநகர காவல் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சைதாப்பேட்டையில் காலை 6 மணிக்கு செயின்பறிப்பில் ஈடுபட்டனர். மேலும் 5 இடங்களில் தொடர்ச்சியாக செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றதை ஒட்டி கமிஷனர்…
25வது அகில இந்திய காவல் துப்பாக்கி சுடும் போட்டி நிறைவு விழாவில் துணை முதல்வர்…
சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டிஜிபி சங்கர் ஜிவால் முன்னிலையில் 25வது அகில இந்திய காவல்
துப்பாக்கி சுடும் போட்டியின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற பல்வேறு…
சென்னை அயனாவரத்தில் 24 கிலோ குட்கா பாக்கெட்டுக்கள் பறிமுதல்: இருவர் கைது
சென்னை, அயனாவரம் பகுதியில் குட்கா விற்பனை செய்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 24.35 கிலோ எடை கொண்ட குட்கா பாக்கெட்டுகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.
அயனாவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த…
வேலை வாங்கித்தருவதாக ரூ. 62.8 லட்சம்: போலி பணி நியமன ஆணை தயார் செய்து ஏமாற்றிய 2…
தமிழ்நாடு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறிகை நபர்களிடம் ரூ 62.8 இலட்சம் பணம் பெற்று வேலை வாங்கித் தராமல் ஏமாற்றிய 2 கேடிகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த கொரட்டூரரைச் சேர்ந்தவர்…
புளியந்தோப்பு போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை
சென்னை, புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2019ம் ஆண்டு புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசித்து…
தொழில் நிறுவனங்களுடன் ஆவடி கமிஷனர் சங்கர் கலந்தாய்வு கூட்டம்
ஆவடி காவல் ஆணையரக எல்லையில் உள்ள தொழில் நிறுவனங்களுடன் கமிஷனர் சங்கர் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார்.
திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் நடந்த இக்கூட்டத்தில், தொழில் நிறுவனங்கள் சட்டவிரோத நபர்கள் மற்றும் அப்பகுதி மக்களால்…
காவலர் குறை தீர் முகாம்: 64 காவல் அதிகாரிகள், ஆளிநர்களின் மனு மீது உடனடி நடவடிக்கை…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 64 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர…