Browsing Category
க்ரைம்
அகில இந்திய காவல் இறகுப் பந்து மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டி: ஐஜி ராஜேஷ்வரி தங்கம்,…
கேரளாவில் காவல்துறை சார்பில் நடந்த இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெங்கலப்பதக்கங்களை வென்று தமிழக காவல்துறை ராஜேஷ்வரி சாதனை படைத்துள்ளார்.
கேரளா மாநில காவல்துறை சார்பில் 1-வது…
60 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண் உத்தரவு
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 60 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்றுஉடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர…
தீயணைப்போர் தியாகிகள் தினம்: டிஜிபி சீமா அகர்வால் அஞ்சலி
ஓவ்வொரு ஆண்டும் ஏப்ரல் திங்கள் 14 அன்று இந்தியா முழுவதும் தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது. அன்றைய தினம் தீவிபத்து மற்றும் மீட்பு பணிகளில் தைரியமாக செயல்பட்டு வீரர்களுக்கு வீர மரணம் அடைந்த அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.…
சென்னையில் சிக்கிய ரூ. 6 கோடி கொக்கைன்: கூண்டோடு சிக்கிய கீழக்கரை கும்பல் 8 பேர்:…
சென்னை நகரில் அமலாக்கம் மற்றும் குற்றப்புலனாய்வுப்பிரிவு போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் ரூ. 6 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன் போதைப்பொருளுடன் கீழக்கரையைச் சேர்ந்த 8 பேர் கும்பலை கூண்டோடு கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில்…
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். எச்சரிக்கும் மீன்வளத்துறை
கடலில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது
போக்சோ வழக்கில் 3 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: கீழ்ப்பாக்கம் அனைத்து…
2020ம் ஆண்டு கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1,000- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கீழ்பாக்கம் காவல் மாவட்டத்தில் வசித்து…
திருச்சியில் இருந்து அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: 37 வயது ஆசாமியை…
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகம் மூலம் சென்னை நகர போலீஸ் கமிஷனருக்கு ஒரு புகார் மனு வந்தது. அதில், இந்திய குடிமகன் ஒருவர் அமெரிக்கா நாட்டைச்
சேர்ந்த ஒரு பெண்ணை இணையதளத்தில் பின் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து…
ரூ. 80 லட்சம் நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த இருவர் கைது: சென்னை மத்திய…
சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்தி பிரதீபன். இவருக்கு காரம்பாக்கம், அருணாச்சலம் நகரில் 1,456 சதுரடியில் நிலம் உள்ளது. அங்கு அவர் வீடு கட்டி வசித்து வந்தார். இந்நிலையில், 2014ம் ஆண்டு குடும்பத்துடன் ஜெர்மன் நாட்டிற்கு குடிபெயர்ந்து…
ரூ. 1.25 கோடி நிலமோசடி: 3 பெண்கள் உள்பட 4 கேடிகள் கைது: சென்னை மத்தியக்குற்றப்பிரிவு…
ரூ. 1.25 கோடி மதிப்புள்ள சொத்தை போலியான ஆவணங்கள் தயாரித்து சொத்தை அபகரித்த வழக்கில் மேலும் 3 பெண்கள் உட்பட 4 நபர்களை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு நில மோசடி தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர்…
வாட்ஸ்அப் கணக்கு ஹேக்கிங் மோசடி: அலர்ட் செய்யும் சென்னை மத்திய குற்றப்பிரிவு…
சமீபத்தில், வாட்ஸ்அப் கணக்கு ஹேக்கிங் மற்றும் வாட்ஸ்அப் தொடர்புடைய மோசடிகளைப் பற்றிய புகார்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் அதிகமாக பெறப்பட்டுள்ளன. இந்த மோசடியில், பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு ஆறு இலக்க OTP குறியீடு SMS மூலம்…