Browsing Category

க்ரைம்

அகில இந்­திய காவல் இறகுப் பந்து மற்றும் டேபிள் டென்­னிஸ் போட்டி: ஐஜி ராஜேஷ்­­வ­ரி தங்கம்,…

கேர­ளா­­வில் காவல்­துறை சார்பில் நடந்த இற­குப்­பந்து, டேபிள் டென்னிஸ் போட்­டி­களில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெங்­க­­லப்­ப­தக்­கங்­களை வென்று தமி­ழக காவல்­துறை ராஜேஷ்­வரி சாதனை படைத்­துள்ளார். கேரளா மாநில காவல்துறை சார்பில் 1-வது…

60 ­மனுக்கள் மீது உட­னடி நட­வ­­டிக்கை எடு­க்க கமி­ஷனர் அருண் உத்­த­ர­வு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 60 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்றுஉடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை பெருநகர…

தீய­ணைப்­­போர் தியா­கிகள் தினம்: டிஜிபி சீமா அகர்வால் அஞ்­ச­லி

ஓவ்வொரு ஆண்டும் ஏப்ரல் திங்கள் 14 அன்று இந்தியா முழுவதும் தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது. அன்றைய தினம் தீவிபத்து மற்றும் மீட்பு பணிகளில் தைரியமாக செயல்பட்டு வீரர்களுக்கு வீர மரணம் அடைந்த அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.…

சென்­னையில் சிக்­கி­ய ரூ. 6 கோடி கொக்­கைன்: கூண்டோடு சிக்­கிய கீழக்­கரை கும்பல் 8 பேர்:…

சென்னை நகரில் அமலாக்கம் மற்றும் குற்றப்புலனாய்வுப்பிரிவு போலீசாரின் அதி­ரடி நட­வ­டிக்­கையில் ரூ. 6 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன் போதைப்பொருளுடன் கீழக்­க­ரையைச் சேர்ந்த 8 பேர் கும்­பலை கூண்­டோடு கைது செய்­துள்­ள­னர். தமி­ழ­கத்தில்…

புதுக்­கோட்டை மாவட்ட மீன­வர்கள் கட­லுக்குள் செல்ல வேண்டாம். எச்­ச­ரிக்கும் மீன்­வ­ளத்­துறை

கடலில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது

போக்சோ வழக்கில் 3 ஆண்­டுகள் சிறை: நீதி­மன்றம் அதி­ரடி தீர்ப்­பு: கீழ்ப்­பா­க்கம் அனைத்து…

2020ம் ஆண்டு கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1,000- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்­த­ர­விட்­டுள்­ள­து. சென்னை, கீழ்பாக்கம் காவல் மாவட்டத்தில் வசித்து…

திரு­ச்சியில் இருந்து அமெ­ரிக்க பெண்­ணுக்கு பாலியல் துன்­பு­றுத்தல்: 37 வயது ஆசாமியை…

சென்­னையில் உள்ள அமெ­ரிக்க தூத­ரக அலு­வ­லகம் மூலம் சென்னை நகர போலீஸ் கமி­ஷ­ன­ருக்கு ஒரு புகார்­ மனு வந்­தது. அதில், இந்திய குடிமகன் ஒருவர் அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை இணையதளத்தில் பின் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து…

ரூ. 80 லட்சம் நிலத்தை போலி ஆவணம் மூலம் அப­க­ரித்த இருவர் கைது: சென்னை மத்­திய…

­சென்னை காரம்­பாக்­கத்தைச் சேர்ந்தி பிரதீபன். இவருக்கு காரம்­பாக்கம், அருணாச்சலம் நகரில் 1,456 சதுரடியில் நிலம் உள்­ள­து. அங்கு அவர் வீடு கட்டி வசித்து வந்தார். இந்­நிலையில், 2014ம் ஆண்டு குடும்பத்துடன் ஜெர்மன் நாட்டிற்கு குடிபெயர்ந்து…

ரூ. 1.25 கோடி நிலமோசடி: 3 பெண்கள் உள்­பட 4 கேடிகள் கைது: சென்னை மத்தியக்குற்­றப்­பி­ரிவு…

ரூ. 1.25 கோடி மதிப்புள்ள சொத்தை போலியான ஆவணங்கள் தயாரித்து சொத்தை அபகரித்த வழக்கில் மேலும் 3 பெண்கள் உட்பட 4 நபர்­களை சென்னை மத்தியக் குற்­றப்­பி­ரிவு நில மோசடி தடுப்­புப்­பி­ரிவு போலீசார் கைது செய்­த­னர். விழுப்புரத்தைச் சேர்ந்தவர்…

வாட்ஸ்அப் கணக்கு ஹேக்கிங் மோசடி: அலர்ட் செய்யும் சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு…

சமீபத்தில், வாட்ஸ்அப் கணக்கு ஹேக்கிங் மற்றும் வாட்ஸ்அப் தொடர்புடைய மோசடிகளைப் பற்றிய புகார்கள் சென்னை மத்திய குற்­றப்­பி­ரிவு போலீசில் அதிகமாக பெறப்பட்டுள்ளன. இந்த மோசடியில், பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு ஆறு இலக்க OTP குறியீடு SMS மூலம்…