Browsing Category
க்ரைம்
ஐஎப்எஸ் அதிகாரியிடம் ரூ. 6.58 கோடி மோசடி: கேரளா பலே கில்லாடிகள் மூவர் கைது: சென்னை…
ஐஎப்எஸ் அதிகாரியிடம் பங்குவர்த்தக போலி செயலி மூலம் ரூ. 6.58 கோடி ஏப்பம் விட்ட கேரளாவைச் சேர்ந்த 3 மோசடி ஆசாமிகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.
முகமது பர்விஸ்…
1,776 கர்நாடக மது பாக்கெட்டுக்கள் பறிமுதல்: அமலாக்கப்பணியக குற்றப்புலனாய்வு…
பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு காரில் கடத்தி வரப்பட்ட 1,776 மது பாக்கெட்டுக்களை தமிழக அமலாக்கப்பணியக குற்றப்புலனாய்வுப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெங்களூருவில் இருந்து பேரணாம்பட்டுக்கு மது…
அடையாறு வங்கியில் கடன் பெற்று ரூ. 72.55 லட்சம் மோசடி செய்த நபர் கைது: சென்னை மத்திய…
சென்னை, அடையாறு பகுதியில் உள்ள SBI வங்கியில் தொழில் கடன் பெற்று ரூ. 72.55 லட்சம் மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை அடையாறு, எஸ்பிஐ வங்கியின் முதன்மை மேலாளர் ஹெரால்டின் மினி என்பவர் சென்னை…
பொதுமக்களுக்கு ஆபத்தில் உதவிய சென்னை பெருநகர காவல்துறை:
சென்னை பெருநகர காவல் 12 காவல் மாவட்ட சரக பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகளில் அவசர உதவி தேவைப்பட்டு, அழைக்கப்படுகின்ற அவசர அழைப்புகளை சென்னை பெருநகர காவல்துறை வான்செய்தி மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டு, காவல் உதவி ரோந்து வாகனங்கள் மூலமாகவும்…
தமிழகத்தில் குறைந்த கொலைகள்: அதிகரித்த தண்டனைகள்: டிஜிபி சங்கர்ஜிவால் வெளியிட்ட…
தமிழகத்தில் காவல்துறையின் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொலைகள் குறைந்து, தண்டனைகள் அதிகரித்துள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள…
பொதுமக்கள் குறைதீர் முகாம்: 31 புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கமிஷனர்…
சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்களின் 31 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் சென்னை பெருநகர…
காவல்துறையில் பெண்கள்: 11வது தேசிய மாநாடு துவக்க விழா
காவல்துறையில் பெண்கள் பங்கேற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூறும் வகையில், காவல்துறையில் பெண்கள் 11வது தேசிய மாநாட்டை தமிழ்நாடு காவல்துறை மற்றும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்து தமிழ்நாடு காவல் உயர்ப்…
180 கிலோ கஞ்சா சிக்கியது: அமலாக்கப்பணியக குற்றப்புலனாய்வு பிரிவு அதிரடி…
ராமநாதபுரத்தில் இருந்து கள்ளத்தோணி மூலம் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 180 கிலோவை தமிழக அமலாக்கப்பணியக குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை வடக்கு…
பல லட்சம் மதிப்புள்ள வைரக்கல்லை திருடிச்சென்ற 4 பேர் கும்பல் 12 மணி நேரத்தில்…
வடபழனி தனியார் ஓட்டலில் வைரக்கல் வியாபாரியிடம் பல லட்சம் மதிப்புள்ள வைரக்கல்லை திருடிச் சென்ற 4 நபர்கள் 12 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர். வைரக்கல் மீட்கப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல்…
மத்திய அமைச்சர் ஜேபி நட்டாவின் கார் விபத்துக்குள்ளான விவரம்: டிஜிபி அலுவலகம்…
சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா டெல்லி செல்வதற்கு விமான நிலையம் சென்றபோது அவர் சென்ற கார் விபத்தில் சிக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அங்கு நடந்தது என்ன என்பது குறித்து டிஜிபி…