Browsing Category

க்ரைம்

ஐஎப்எஸ் அதி­கா­ரி­யிடம் ரூ. 6.58 கோடி மோச­டி: கேரளா பலே கில்­லா­டிகள் மூவர் கைது: சென்னை…

ஐஎப்எஸ் அதி­கா­ரி­யிடம் பங்­கு­வர்த்­தக போலி செயலி மூலம் ரூ. 6.58 கோடி ஏப்பம் விட்ட கேர­ளாவைச் சேர்ந்த 3 மோசடி ஆசா­மி­களை சென்னை மத்­திய குற்­றப்­­பி­ரிவு சைபர்­கிரைம் போலீ­சார் கைது செய்­த­னர். முகமது பர்விஸ்…

1,776 கர்­நா­டக மது பாக்­கெட்­டுக்கள் பறி­மு­தல்: அம­லாக்­கப்­ப­ணி­யக குற்­றப்­பு­ல­னாய்வு…

பெங்­க­ளூ­ருவில் இருந்து தமி­ழ­கத்­துக்கு காரில் கடத்தி வரப்­பட்ட 1,776 மது பாக்­கெட்­டுக்­களை தமி­ழக அம­லாக்­கப்­ப­ணி­யக குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவு போலீசார் பறி­முதல் செய்தனர். பெங்­க­­ளூ­ரு­வில் இருந்து பேர­ணாம்­ப­ட்­டுக்கு மது…

அடை­யாறு வங்­கியில் கடன் பெற்­று ரூ. 72.55 லட்சம் மோசடி செய்த நபர் கைது: சென்னை மத்­திய…

சென்னை, அடையாறு பகுதியில் உள்ள SBI வங்கியில் தொழில் கடன் பெற்று ரூ. 72.55 லட்சம் மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்­த­னர். சென்னை அடை­யாறு, எஸ்­பிஐ வங்­கியின் முதன்மை மேலாளர் ஹெரால்டின் மினி என்பவர் சென்னை…

பொது­ம­க்­க­ளுக்கு ஆபத்தில் உத­விய சென்னை பெரு­ந­கர காவல்­துறை:

சென்னை பெருநகர காவல் 12 காவல் மாவட்ட சரக பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகளில் அவசர உதவி தேவைப்பட்டு, அழைக்கப்படுகின்ற அவசர அழைப்புகளை சென்னை பெருநகர காவல்துறை வான்செய்தி மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டு, காவல் உதவி ரோந்து வாகனங்கள் மூலமாகவும்…

தமிழகத்தில் குறைந்த கொலை­கள்: அதி­க­ரித்த தண்­ட­னை­கள்: டிஜிபி சங்­கர்­ஜிவால் வெளியிட்ட…

தமி­ழ­கத்தில் காவல்­து­றையின் தடுப்பு, முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களால் கொலைகள் குறைந்து, தண்­ட­னைகள் அதி­க­ரித்­துள்­ள­தாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரி­வித்­துள்­ளார். அது தொடர்­பாக டிஜிபி அலுவ­லகம் வெளியிட்­டுள்ள வெளியிட்­டுள்ள…

பொது­மக்கள் குறைதீர் முகாம்: 31 புகார் மனுக்கள் மீது உட­னடி நடவடிக்கை எடுக்க கமி­ஷனர்…

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்களின் 31 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு கமி­ஷனர் அருண் உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் சென்னை பெருநகர…

காவல்துறையில் பெண்கள்: 11வது தேசிய மாநாடு துவக்க விழா

காவல்துறையில் பெண்கள் பங்கேற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூறும் வகையில், காவல்துறையில் பெண்கள் 11வது தேசிய மாநாட்டை தமிழ்நாடு காவல்துறை மற்றும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்து தமிழ்நாடு காவல் உயர்ப்…

180 கிலோ கஞ்சா சிக்­கி­யது: அம­லாக்­கப்­ப­ணி­யக குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு அதி­ரடி…

ராம­நா­த­பு­ரத்தில் இருந்து கள்­ளத்­தோ­ணி மூலம் இலங்­கைக்கு கடத்­தப்­ப­ட­வி­ருந்த 180 கிலோவை தமி­ழக அம­லாக்­கப்­ப­ணி­யக குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு போலீசார் பறி­முதல் செய்து 3 பேரை கைது செய்­தனர். ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை வடக்கு…

பல லட்சம் மதிப்­புள்ள வைரக்­கல்லை திரு­டிச்­சென்ற 4 பேர் கும்பல் 12 மணி நேரத்தில்…

வடபழனி தனியார் ஓட்டலில் வைரக்கல் வியாபாரியிடம் பல லட்சம் மதிப்புள்ள வைரக்கல்லை திருடிச் சென்ற 4 நபர்கள் 12 மணி நேரத்தில் கைது செய்­யப்­பட்­ட­னர். வைரக்கல் மீட்­கப்­பட்டு கடத்­த­லுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட கார் பறிமுதல்…

மத்­திய அமைச்சர் ஜேபி நட்­டாவின் கார் விபத்­துக்­குள்­ளான விவ­ரம்: டிஜிபி அலு­வ­லகம்…

சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா டெல்லி செல்வதற்கு விமான நிலையம் சென்றபோது அவர் சென்ற கார் விபத்தில் சிக்கிய விவ­காரம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது. அங்கு நடந்­தது என்ன என்­பது குறித்து டிஜிபி…