Browsing Category
க்ரைம்
14 சதவீதம் குறைந்த சாலை விபத்து உயிர் இழப்புகள்: சென்னை நகர காவல்துறை தகவல்
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர், சென்னை பெருநகரம் முழுவதும் சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கும் சாலைப்பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் பல்வேறு போக்குவரத்து அமலாக்க பணிகள், ரோந்து பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு…
ரூ. 42.49 லட்சம் ஏப்பம் விட்ட நபர் கைது: சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்…
நாமக்கல், மாவட்டம், மோகனூரைச் சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன் (34). இவர் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதியன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், 'எனக்கும் என்னுடன் சேர்த்து பல நபர்களுக்கு அரசு துறைகளில்…
3 பிரபல ரவுடிகள் சென்னைக்குள் நுழைய தடை * காவல் ஆணையர் அருண் உத்தரவு
தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் 3 வரலாற்றுப் பதிவேடு ரவுடிகள் சென்னை சரக எல்லைக்குள் நுழைய தடை விதித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை…
கொலை வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த…
தண்டையார்பேட்டை மற்றும் அண்ணா நகர் காவல் நிலைய கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று தர சீரிய பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி…
காவல் கரங்கள் உதவி மையம் மூலம் சிறுமி உள்பட 4 பேர் மீட்கப்பட்டு உறவினர்களிடம்…
சென்னை பெருநகர காவல் "காவல் கரங்கள்" உதவி மையம் மூலம் கடந்த வாரத்தில் சிறுமி உள்பட 4 பேர் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சென்னை நகரில் காவல் கரங்கள் என்ற காவல் உதவி மையம் மூலம் காணாமல் போன நபர்கள்,…
அரசுத்துறைகளில் வேலை வாங்கித்தருவதாக ரூ. 70 லட்சம் ஏப்பம்: தடய அறிவியல் துறை…
இந்துசமய அறநிலையத்துறை, பத்திரபதிவுத் துறை, TNPSC மற்றும் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 75 லட்சம் பணத்தை ரொக்கம் மோசடி செய்து போலி பணி நியமன ஆணை வழங்கி ஏமாற்றிய சென்னையை சேர்ந்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு…
வாடிக்கையாளரின் பணம் கையாடல்: கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு ரூ. 20 லட்சம் அபராதம்:…
வாடிக்கையாளரின் பணத்தை கையாடல் செய்தது தொடர்பான வழக்கு விசாரணையில், கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு ரூ. 20 லட்சம் அபராதம் சென்னை எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது:
இது தொடர்பாக சென்னை மத்திய…
போலி ஆன்லைன் மூலம் ரூ. 90 லட்சத்தை ஏப்பம் விட்ட பலே கில்லாடிகள்: அலேக்காக அள்ளிய…
போலி ஆன்லைன் மூலம் ரூ. 90 லட்சத்தை ஏப்பம் விட்ட பலே கில்லாடிகள் இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை மாதவரத்தை சேர்ந்த முனைவர் G.மூர்த்தி என்பவர் ஆன்லைன் வர்த்தக…
2,215 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தீயிலிட்டு அழிப்பு: * போதைப்பொருள் தடுப்பு…
தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இன்று தீயிலிட்டு எரித்து அழித்து போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
: போதை…
சென்னை மத்தியக் குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புப் பிரிவு அதிகாரிகள் –…
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
சமீபகாலமாக வங்கி மோசடி மற்றும் இணையவழி குற்றங்கள் தொடர்பான புகார்கள் சென்னை போலீஸ்…