Browsing Category

க்ரைம்

14 சத­வீதம் குறைந்த சாலை விபத்து உயிர் இழப்புகள்: சென்னை நகர காவல்­துறை தக­வல்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர், சென்னை பெருநகரம் முழுவதும் சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கும் சாலைப்பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் பல்வேறு போக்குவரத்து அமலாக்க பணிகள், ரோந்து பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு…

ரூ. 42.49 லட்சம் ஏப்பம் விட்ட நப­ர் கைது: சென்னை மத்திய குற்­றப்­பி­ரிவு போலீசார்…

நாமக்கல், மாவட்டம், மோக­னூரைச் சேர்ந்­தவர் சவுந்­தி­ர­பாண்­டியன் (34). இவர் கடந்த ஜன­வரி மாதம் 17ம் தேதி­யன்று சென்னை போலீஸ் கமி­ஷனர் அலு­வ­ல­கத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், 'எனக்கும் என்னுடன் சேர்த்து பல நபர்களுக்கு அரசு துறைகளில்…

3 பிர­பல ரவு­டிகள் சென்­னைக்குள் நுழைய தடை * காவல் ஆணையர் அருண் உத்­த­ர­வு

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் 3 வர­லாற்றுப் பதி­வேடு ரவு­டிகள் சென்னை சரக எல்லைக்குள் நுழைய தடை விதித்து சென்னை பெரு­ந­கர காவல் ஆணையர் அரு­ண் உத்­த­ர­விட்­டுள்­ளார். சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை…

கொலை வழக்­கு­களில் சிறப்பாக பணி­பு­ரிந்து குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை பெற்­றுத்­தந்த…

தண்டையார்பேட்டை மற்றும் அண்ணா நகர் காவல் நிலைய கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று  தர சீரிய பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி…

காவல் கரங்கள் உதவி மையம் மூலம் சிறுமி உள்­பட 4 பேர் மீட்­கப்­பட்டு உற­வி­னர்களிடம்…

சென்னை பெருநகர காவல் "காவல் கரங்கள்" உதவி மையம் மூலம் கடந்த வாரத்தில் சிறுமி உள்­பட 4 பேர் மீட்­கப்­பட்டு உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­னர். சென்னை நகரில் காவல் கரங்கள் என்ற காவல் உதவி மையம் மூலம் காணாமல் போன நபர்கள்,…

அர­சுத்­து­றை­களில் வேலை வாங்கித்­த­­ரு­­வ­தாக ரூ. 70 லட்சம் ஏப்­பம்: தடய அறி­வியல் துறை…

இந்துசமய அறநிலையத்துறை, பத்திரபதிவுத் துறை, TNPSC மற்றும் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 75 லட்சம் பணத்தை ரொக்கம் மோசடி செய்து போலி பணி நியமன ஆணை வழங்கி ஏமாற்றிய சென்னையை சேர்ந்த நபரை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு…

வாடிக்­கை­யா­ளரின் பணம் கையா­டல்: கோட்டக் மஹிந்­திரா வங்­கிக்கு ரூ. 20 லட்சம் அப­ராதம்:…

வாடிக்­கை­யா­ளரின் பணத்தை கையா­டல் செய்­தது தொடர்­பான வழக்கு விசா­ர­ணையில், கோட்டக் மஹிந்­திரா வங்­கிக்கு ரூ. 20 லட்சம் அப­ராதம் சென்னை எழும்பூர் கோர்ட் அதி­ரடி தீர்ப்­பு வழங்கி உத்­த­ர­விட்­டுள்­ளது: இது தொடர்­பாக சென்னை மத்­திய…

போலி ஆன்லைன் மூலம் ரூ. 90 லட்சத்தை ஏப்பம் விட்ட பலே கில்­லா­டி­கள்: அலே­க்­காக அள்­ளிய…

போலி ஆன்லைன் மூலம் ரூ. 90 லட்­சத்­தை ஏப்பம் விட்ட பலே கில்­லா­டிகள் இரு­வரை சென்னை மத்திய குற்­றப்­பி­ரிவு சைபர்­கிரைம் போலீசார் கைது செய்­து சிறையில் அடைத்­த­னர். சென்னை மாதவரத்தை சேர்ந்த முனைவர் G.மூர்த்தி என்பவர் ஆன்லைன் வர்த்தக…

2,215 கிலோ கஞ்சா உள்­ளிட்ட போதைப் ­பொ­ருட்கள் தீயி­லிட்டு அழிப்பு: * போதைப்­பொருள் தடுப்பு…

தமி­ழகம் முழு­வதும் பல்­வேறு வழக்­கு­களில் பறி­மு­த­ல் செய்­ய­ப்­பட்ட கஞ்சா உள்­ளிட்ட போதைப்­பொ­ருட்கள் இன்று தீயி­லிட்டு எரித்து அழி­த்து போதைப்­பொருள் தடுப்பு நுண்­ண­றி­வுப்­பி­ரிவு போலீசார் நட­வ­டிக்கை மேற்­­கொண்­டுள்­ளனர். : போதை…

சென்னை மத்­தியக் குற்­றப்­பி­ரிவு வங்கி மோசடி தடுப்­­புப்­ பி­ரிவு அதி­கா­ரிகள் –…

சென்னை ­ந­கர போலீஸ் கமி­ஷனர் அலு­வ­ல­கத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்­று நடைபெற்றது. சமீபகால­மாக வங்கி மோசடி மற்றும் இணையவழி குற்றங்கள் தொடர்­பா­ன புகார்கள் சென்னை போலீஸ்…