Browsing Category

க்ரைம்

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் “நல்லிணக்க நாள்” உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர்…

முன்விரோதம் காரணமாக வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த 2 நபர்கள் கைது

சென்னை, காசிமேடு பகுதியில் முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த 2 நபர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை, காசிமேடு, புதுமனைக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் முருகன், 33. நேற்று (16.08.2023) இரவு தனது இருசக்கர…

உலக அளவிலான தடகள போட்டியில் பதக்கம் வென்ற சென்னை நகர காவல்துறை: கமிஷனர் சந்தீப்ராய்…

உலக அளவிலான தடகள போட்டியில் பதக்கங்கள் சென்ற சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த 8 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை இன்று கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டினார். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி உலக காவல்துறை மற்றும் தீயணைப்பு…

பழக்கூடை, இனிப்பு கொடுத்து… 86 வயது பாட்டியின் புகாரை வீட்டுக்கு சென்று விசாரணை…

காவல் ஆணையாளரை சந்தித்து மனு கொடுத்த 86 வயது மூதாட்டியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தும்படி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் நேரில் சென்று ஆறுதல் கூறி, விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.…

985 மனுக்களுக்கு தீர்வு: ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தகவல்

ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு அரசின் உத்திரவின் பேரில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் மூலம் நேரடியாக மக்களை சந்தித்து புகார்களை பெற்று தீர்வு காணும் திட்டத்தின் படி ஆவடி போலீஸ் கமிஷனர் கடந்த தலைமையில் 05.07.2023ம் தேதி முதல் தொடர்ச்சியாக…

சென்னையில் 3,737 டாஸ்மாக் சரக்கு பறிமுதல் பெண் உள்பட 3 பேர் கைது

சென்னை, எம்.கே.பி.நகர் மற்றும் கோட்டூர்புரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 1 பெண் உட்பட 3 நபர்களை போலீசார் கைது செய்து, 3,737 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். சென்னையில் போதை பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும்…

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று (16.08.2023) மதியம் காவல்…

கல்லூரி மாணவியை 6 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம்: பெரியப்பா மற்றும் அண்ணன் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கொண்டரசம்பாளையம் கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (50). ஜெராக்ஸ் மெஷின் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். தாராபுரம் தாலுகா அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடையும் நடத்தி வருகிறார்.…

ஆன்லைன் பகுதி நேர வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட உபி ஆசாமி கைது கைது

சென்னை பெருங்குடியை சேர்ந்த ஒரு நபர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோரிடம் கடந்த 04.03.2023-ம் தேதி அன்று ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில், ‘ஆன்லைனில் பகுதி நேர வேலை செய்வதற்காக தன்னை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு…

ஆவடி காவல் ஆணையரகத்தில் கமிஷனர் சங்கர் ஐபிஎஸ் தலைமையில் 77வது சுதந்திர தின விழா

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் 77வது ஆண்டு இந்திய சுதந்திர தின விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து ஆவடி காவல் ஆணையராக ஆயுதப்படை காவல் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்…