Browsing Category

க்ரைம்

கள்ளச்சாராய ஒழிப்பு: வேலூர் எஸ்பிக்கு கலெக்டர் பாராட்டு

வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழித்தமைக்காக எஸ்பி மணிவண்ணனுக்கு கேடயம் பரிசு வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயத்தை முற்றிலும்…

புழல் சிறைக்கைதிகள் 19 பேர் விடுதலை

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 19 சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மூன்றாம் கட்டமாக, 66 சதவீதம் சிறை தண்டனையை அனுபவித்த 19 சிறைக்கைதிகளுக்கு அரசாங்கத்தால் சிறப்பு…

சுதந்திர தின விழா: சென்னையில் 9 ஆயிரம் போலீஸ் குவிப்பு

சென்னை நகரில் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி 9,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல்துறை தெரிவித்துள்ளது. நாளை 15.8.2023 அன்று 76வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு,…

ரூ. 12.60 கோடி லோன் மோசடி: தனியார் வங்கி நிர்வாகி உள்பட 3 பேர் கைது

ரூ. 500 கோடி லோன் வாங்கி தருவதாக கூறி ரூ. 12.60 கோடி மோசடி செய்த வழக்கில் தனியார் வங்கி துணை பொது மேலாளர் உட்பட 3 நபர்களை சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டம், பீலமேடு, வி.பி ரோடு, கனகபில்லர் தெருவைச்…

போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயிலை கைது செய்த உளவுப்பிரிவு ஆய்வாளருக்கு ஜனாதிபதி விருது

பயங்கரவாதிகளை கைது செய்த மாநில உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு ஜனாதிபதி விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. நெல்லை மாவட்ட உளவுப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ரவீந்திரன். இவர் கடந்த 1997ம் ஆண்டு தமிழக காவல்துறையில் நேரடி உதவி…

நீட் தேர்வில் தோல்வி: மகன் இறந்ததால் தந்தையும் தற்கொலை

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் செல்வசேகர். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19). பிளஸ்2 முடித்த இவர் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இதற்காக தனியார் நீட் கோச்சிங் சென்டருக்கும் சென்று படித்துள்ளார். நடப்பாண்டு நீட் தேர்வு எழுதியும் அவர்…

7 நாள் ரெய்டில் 56 கிலோ குட்கா பறிமுதல்: 24 பேர் கைது

கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 24 நபர்கள் கைது. 56.53 கிலோ குட்கா மற்றும் 1 கிலோ மாவா பறிமுதல். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட…

கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் உள்ளிட்ட 6 பேருக்கு முதல்வர் பதக்கம்

சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை நகர கூடுதல் கமிஷனர் உள்பட 6 காவல் அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உத்தரவில், ‘‘வடசென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் மற்றும் கோவை எஸ்பி பத்ரி நாராயணன்,…

39 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் சிறப்பாக பணிபுரிந்த 39 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். சென்னை நகரில் சிறப்பாக பணிபுரிந்த வேப்பேரி சரக உதவி ஆணையாளர் கண்ணன் தலைமையில்…

ரவுடியை துணிச்சலாக கைது செய்த பெண் காவலருக்கு ஸ்டார் விருது வழங்கிய கமிஷனர்

சிறப்பாக பணிபுரிந்த சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை பெண் காவலர் N.கலா (பெ.கா.58936) என்பவருக்கு இன்று (12.08.2023) ஜுன் மாதத்திற்கான காவல் நட்சத்திர விருது (Police Star for the month of June-2023) மற்றும் வெகுமதி ரூ. 5,000- வழங்கி…