Browsing Category
க்ரைம்
புதிய அவதாரம் எடுக்கும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்
கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எழுதிய ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ புத்தகத்தின் வெளியீட்டு விழா கோவையில் அடுத்த வாரம் நடக்கிறது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், சட்டம் – ஒழுங்கு காவல் பணி மட்டுமல்லாது மாணவர்கள் முன்னேற்றம்…
ஜெஜெ நகரில் செயின் பறிப்பு கொள்ளையன் கைது: 5 பவுன் மீட்பு
சென்னை, ஜெ.ஜெ நகர் பகுதியில் மூதாட்டியிடம் தங்கச்சங்கிலியை பறித்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 சவரன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
சென்னை, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், TVS அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் கோமதி…
சிறந்த பணிபுரிந்த 20 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு
சென்னை நகரில் சிறந்த காவல் பணிபுரிந்த 20 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
சென்னை புனித தோமையர்மலை காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் மாதவன், சக்ரவர்த்தி,…
7 நாட்களில் 9 பேர் மீது குண்டாஸ்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு
சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 1 பெண் உட்பட 9 குற்றவாளிகளை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை…
ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி பணம் கேட்டு மிரட்டிய 7 பேர் கும்பல் கைது
கள்ளக்குறிச்சியை சேர்ந்த நபரிடம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 7 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகாவைச் சேர்ந்தவர் பாபு (எ) டில்லிபாபு (வயது…
கொடுங்கையூர் குடோனில் 135 கிலோ குட்கா பறிமுதல்
கொடுங்கையூர் பகுதியில் போலீசார் 135 கிலோ குட்கா புகையிலைப் பாக்கெட்டுக்களை பதுக்கி வைத்திருந்த நபரை கைது செய்து குட்காவை பறிமுதல் செய்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும்…
7 நாளில் 20 கஞ்சா குற்றவாளிகள் கைது: 11 வழக்குகள் பதிவு
சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 20 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 13 கிலோ கஞ்சா, 5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள், 44 உடல்வலி நிவாரண மாத்திரைகள்…
ராணிப்பேட்டை சமூகநீதி, மனித உரிமைகள் பிரிவில் டிஐஜி முத்துசாமி ஆய்வு
வேலூர் சரக டிஐஜி முனைவர் முத்துசாமி இன்று (18.08.2023)-ம் ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தனி விரல் கைரேகை ஆய்வு கூடம் மற்றும் காவல் புகைப்படப் பிரிவு மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு (SJ & HR) ஆகிய…
சென்னை நுங்கம்பாக்கத்தில் ரூ. 45 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல்
சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் கள்ளநோட்டு மாற்ற முயன்ற 2 நபர்களை போலீசார் கைது செய்து ரூ. 45.2 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்தனர்.
சென்னை, நுங்கம்பாக்கம், புஷ்பா நகரைச் சேர்ந்த மணி,…
மதுரையில் சிறைவாசிகளால் நிர்வாகிக்கப்படும் பெட்ரோல் பங்க்: அமைச்சர் ரகுபதி, டிஜிபி அமரேஷ்…
தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை, சிறைவாசிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்விற்கென கல்வி திறன் மேம்பாடு, தொழிற்கல்வி, தொழிற்கூட பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
இந்த வகையில் சிறை…