Browsing Category

க்ரைம்

சென்னை ஏழுகிணறு பகுதியில் டாடா ஏஸ் வாகனத்தை திருடிய 2 பேர் கைது

சென்னை, ஏழுகிணறு பகுதியில் டாடாஏஸ் இலகுரக சரக்கு வாகனத்தை திருடிய 2 நபர்களை போலீசார் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். சென்னை, கொண்டிதோப்பு, காஞ்சிபுரம் சபாபதி தெருவைச் சேர்ந்தவர் கோபால்ராம், (வயது 29). கடந்த 25.06.2023 அன்று…

பெண்ணை கொலை செய்த உறவினருக்கு ஆயுள்: கொளத்தூர் போலீசார் நடவடிக்கை

சென்னை, அம்பத்தூர், மேனாம்பேடு, இளங்கோ நகர், காமதேனு தெருவைச் சேர்ந்தவர் குணசுந்தரி, 37. இவர் கடந்த 15.05.2020 அன்று குடும்பதகராறில் உறவினர் கணேஷ் என்பவரால் கொளத்தூர் பகுதியில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கொளத்தூர் காவல் நிலையத்தில்…

போதை மாத்திரை பதுக்கி விற்ற இளஞ்சிறார் கைது

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர்…

கொடுங்கையூர் பகுதியில் வாலிபரிடம் கத்தியை மிரட்டி பணத்தை பறித்துச் சென்ற நபர் கைது.

சென்னை, வியாசர்பாடி, எம்.கே.பி நகர் பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ், 19. நேற்று (08.08.2023) மதியம் கொடுங்கையூர், சின்னான்டி மடம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு நபர் மேற்படி சந்தோஷை வழிமறித்து, தகாத…

தங்கும் விடுதியில் விபசாரம்: ராஜஸ்தான் புரோக்கர் கைது: 3 அழகிகள் மீட்பு

சென்னை மத்திய குற்றப்பிரிவு, விபச்சார தடுப்புப் பிரிவு-1 காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (08.08.2023), பெரியமேடு, வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள தங்கும் விடுதியில்…

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: குற்றவாளிக்கு 5 ஆண்டு ஜெயில்

கடந்த 2022ம் ஆண்டு சென்னை, வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் வசிக்கும் 11 மற்றும் 7 வயதுடைய 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக, ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS) போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு…

சென்னை நகரில் 3 நாட்கள் நிறைவாழ்வு பயிற்சி முகாம் நிறைவுற்றது

சென்னை பெருநகர காவல், உதவி ஆணையாளர்கள் மற்றும் கூடுதல் துணை ஆணையாளர்களுக்கு மூன்று நாட்கள் நிறைவாழ்வு (Well-Being) பயிற்சி முகாம் நிறைவு பெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், காவல்துறை அதிகாரிகள்…

ஒரே நாளில் 96 மனுக்களுக்கு தீர்வு: ஆவடி போலீஸ் கமிஷனர் நடவடிக்கை

ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் மூலம் நேரடியாக மக்களை சந்தித்து புகார்களை பெற்று தீர்வு காணும் நிகழ்ச்சி இன்று ஆவடி ஆணையர் சங்கர் தலைமையில் நடந்தது. கடந்த மாதம் 5ம் தேதி முதல்…

ஐஜி பவானீஸ்வரிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த சேலம் டிஐஜி ராஜேஸ்வரி

மேற்கு மண்டல ஐஜியாக இன்று பதவி ஏற்றுக் கொண்ட பவானீஸ்வரிக்கு, சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி பூங்கொத்து கொத்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக மேற்கு மண்டல ஐஜியாக பவானீஸ்வரியை நியமித்து தமிழக அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அதனையடுத்து லஞ்ச…

மேற்கு மண்டல போலீஸ் ஐஜியாக பவானீஸ்வரி IPS., பதவியேற்பு

தமிழக காவல்துறை மேற்கு மண்டல ஐஜியாக பவானீஸ்வரியை நியமித்து தமிழக அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தமிழக காவல்துறையில் மேற்கு மண்டல காவல்துறை கோவை, நீலகிரி, நாமக்கல், ஈரோடு, சேலம், திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8…