Browsing Category

க்ரைம்

சென்னையில் போதைப்பொருள் ரெய்டு: 7 பேர் சிக்கினர்: 20 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை, நுங்கம்பாக்கம், வடபழனி மற்றும் பெரம்பூர் பகுதிகளில் மெத்தம்பெட்டமைன் மற்றும் கஞ்சா வைத்திருந்த 1 பெண் உட்பட 7 நபர்களை போலீசார் கைது செய்து 32 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 20 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சென்னை…

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பைக்குகளை திருடிய 3 பேர் கைது: 6…

சென்னை சென்ட்ரல், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் மதுரவாயல் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய 3 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து 6 பைக்குகளை பறிமுதல் செய்தனர். மதுரவாயல் பைக் திருடன் சென்னை, மதுரவாயல்,…

வங்கியில் ரூ. 11 கோடி லோன் மோசடி: பொதுத்துறை வங்கி மேலாளர்கள் உள்பட 3 பேர் கைது

வங்கியில் ரூ. 11 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த 2 வங்கி மேலாளர்கள் உள்பட 3 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கே.சி.போஸ் என்பவர் குன்றத்தூர் தாலுகா ஆதனூர் கிராம பஞ்சாயத்திற்கு பொதுமக்கள்…

போலி பாஸ்போர்ட் ஏஜெண்ட் கைது: 105 பாஸ்போர்ட்கள் சிக்கின

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் போலி பாஸ்போர்ட் வழக்கில் முக்கிய ஏஜெண்ட்டை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 105 பாஸ்போர்ட்டுகள், போலி ஆவணங்கள், இந்திய மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை பன்னாட்டு விமான…

ரூ. 1.88 கோடி மோசடி: விளம்பர நிறுவன முன்னாள் மேலாளர் கைது

சென்னை, ஏழுகிணறு பகுதியில் Sunlight World என்ற பெயரில் நிறுவனம் நடத்திவருபவர் பீர் அனீஸ் ராஜா (47). இவரிடம் பம்மலைச் சேர்ந்த விஜயராகவன் என்பவர் அறிமுகமாகி தான் ரேடியோ சிட்டியில் விளம்பர பிரிவில் மேலாளராக வேலை பார்த்து வருவதாகவும் தான் வேலை…

மேற்கு மண்டல ஐஜியாக பவானீஸ்வரி நியமனம் * தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

தமிழகத்தில் 24 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கு மண்டல ஐஜியாக பவானீஸ்வரி, உளவுப்பிரிவு டிஐஜியாக ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அது தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள…

எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய நபர் கைது

சென்னை, வண்ணாரப்பேட்டை பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை மீது சிகப்பு நிற பெயிண்ட் ஊற்றிய நபரை ஒரு மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். சென்னை, வண்ணாரப்பேட்டை, காளிங்கராயன் மெயின் தெரு, அண்ணா திருமண மண்டபம் அருகிலுள்ள எம்.ஜி.ஆர். சிலை மீது…

சென்னை மக்களே உஷார் கம்மி விலையில் புது செல்போன் வாங்கித்தருவதாக மோசடி செய்யும் கும்பல்

சென்னை ராயப்பேட்டை பகுதியில் குறைந்த விலையில் புதிய செல்போன் தருவதாக கூறி செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துச் சென்ற 2 வடமாநில நபர்களை போலீசார் கைது செய்து 8 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். சென்னை,…

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பொதுமக்களிடம் புகார் மனு பெற்றார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் மற்றும் காவல் ஆளிநர்களிடம் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று (02.08.2023)…

நூதன முறையில் ரூ. 12 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி: 8 பேர் கும்பல் கைது

வங்கிகளை மோசடி செய்யும் நோக்கில் பஞ்சாயத்திற்கு தானமாக வழங்கப்பட்ட இடத்தினை பிளாட்டுகள் போட்டு அதை அடமானமாக வைத்து கடன் பெற்று ரூ. 12 கோடி மோசடி செய்த 8 பேர் கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை,…