Browsing Category
க்ரைம்
சென்னையில் சாலைப் போக்குவரத்து ரோந்து திட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி…
சென்னை நகரில் சாலைப்போக்குவரத்து ரோந்து திட்டத்தை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்.
சாலை விபத்துகளைக் குறைப்பதில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒரு முக்கிய அம்சமாகும். சென்னை நகர…
குழந்தைகளை கண்ணியமாக நடத்துங்கள்: வேலூர் டிஐஜி முத்துசாமி வேண்டுகோள்
வேலூர் சரக டிஐஜி முனைவர் எம்.எஸ். முத்துசாமி, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகரத்திற்கு அருகிலுள்ள விளாப்பாக்கம் கிராமத்தில் உள்ள மகாலட்சுமி நர்சிங் கல்லூரியில் காவல்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை ஆகியோர் இணைந்து 'இமைகள்' திட்டத்தின் கீழ்…
சாலை விபத்து பின்விளைவுகளை புரிந்து கொள்ளும் போக்குவரத்து விழிப்புணர்வு பயிற்சி: டிஐஜி…
சாலை விபத்துக்களில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவரும் நபர்களை போக்குவரத்து காவலர்கள் நேரில் சந்தித்து, சாலை விபத்துகளின் பின்விளைவுகளை புரிந்து கொள்ளும் விழிப்புணர்வு பயிற்சி - வேலூர் சரக பணியிடை பயிற்சி மையம் மற்றும் வேலூர் கிறிஸ்துவ…
ஆவடி காவல் ஆணையரகத்தில் 258 ரவுடிகள் கைது: ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் அதிரடி
ஆவடி காவல் ஆணையரகத்தில் ரவுடிகளின் சமூக விரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டி சிறப்பு தணிக்கை நடத்தும்படி ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் சிறப்பு உத்தரவிட்டார். அதனையடுத்து ஆவடி காவல் இணை ஆணையாளர் விஜயகுமார்…
காவல் அதிகாரிகளுக்கு மூன்று நாள் நிறைவாழ்வு பயிற்சி முகாம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர், உதவி ஆணையாளர்கள் மற்றும் கூடுதல் துணை ஆணையாளர்களுக்கு மூன்று நாள் நிறைவாழ்வு (Well-Being) பயிற்சி முகாமினை துவக்கி வைத்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர்…
போலீசை அரிவாளால் வெட்டிய 2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் பலி
சென்னை தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரியில் பிரபல ரவுடிகள் இருவர் போலீசாரை அரிவாளால் வெட்டிய போது துப்பாக்கியால் சுடப்பட்டு என்கவுன்ட்டரில் பலியானார்கள்.
சென்னை, தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கத்தில் இன்று அதிகாலை 3.30…
பண மோசடி செய்த நபரை கடத்திச் சென்ற 7 பேர் கைது: 7 மணி நேரத்தில் போலீசார் அதிரடி
கோயம்பேடு பகுதியில் பண மோசடி செய்த நபரை காரில் கடத்திச் சென்ற வழக்கில் புகார் கொடுத்த 7 மணி நேரத்தில் 7 நபர்களை போலீசார் கைது செய்து 2 கார்கள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார், 37.…
32 பணி நிறைவு காவல் அதிகாரிகளுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நற்சான்றிதழ்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று பணி ஓய்வு பெற்ற 32 காவல் அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.
சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த 1 காவல் ஆய்வாளர் (ஆயுதப்படை), 14 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 17 சிறப்பு…
19 காவல் அதிகாரிகள் ஆளிநர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு சான்றிதழ்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர், சிறப்பாக பணிபுரிந்த 19 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
சென்னை நகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரியும் காவல் அதிகாரிகள் ஆளிநர்களை…
15 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ ISO 9001 தரச்சான்றிதழ்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பெற்றுக்…
சென்னை பெருநகர காவல், வடக்கு மண்டலத்தில் 15 காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட ISO 9001 : 2015 தரச்சான்றிதழ்களை சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பெற்றுக் கொண்டார்.
இந்திய அரசின் தரக் கவுன்சில் வழங்கும் இந்திய அரசின் சர்வதேச தர…