Browsing Category

க்ரைம்

நில அபகரிப்பு புகாரில் இருவர் கைது: ஆவடி மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை

வேலூர், செம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அரவிந்த். இவருக்கு சொந்தமாக அம்பத்தூர் தாலுக்கா, திருமுல்லைவாயில் கிராமம், சரஸ்வதி நகரி 3,600 சதுரடி நிலம் உள்ளது. இதனை மர்ம நபர்கள் போலி ஆவணங்கள் தயாரித்து அதில் வீடு கட்டி அபகரித்துள்ளனர். அது தொடர்பாக…

இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி ரூ. 6.50 கோடி மோசடி: பெண் கைது

பண முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி ரூ. 6.50 மோசடிக்கு உடந்தையாக இருந்த பெண்ணை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தலைமறைவான முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர். மலேசியாவைச் சேர்ந்தவர் டத்தோ ராமசுரயே (வயது 58).…

முரப்பநாட்டில் ஆற்று மணல் திருடிய 2 பேர் கைது: 12 மூட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடி, முறப்பநாட்டில் ஆற்று மணல் திருடிய இருவரை கைது செய்த போலீசார் 12 மூட்டை ஆற்று மணல், திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலைய…

தூத்துக்குடியில் முந்திரி பருப்பு சப்ளை செய்வதாக கூறி ரூ. 40 லட்சம் மோசடி செய்த நபர் கைது

முந்திரி பருப்பு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருவதாக கூறி ரூபாய் 40 லட்சம்- பண மோசடியில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த நபரை தூத்துக்குடி மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி நடுக்குப்பன்…

தமிழகத்தில் 48 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் 17 பேருக்கு பதவி உயர்வு

தமிழகத்தில் 48 ஐபிஎஸ் அதிகாரிகளை டிரான்ஸ்பர் மற்றும் 17 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஜி to ஏடிஜிபி பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள் 1. தமிழ்ச்சந்திரன், ஐஜி, பெண்கள், குழந்தைகள் குற்றத் தடுப்புப்…

கூடுவாஞ்சேரியில் பிடிபட்ட 52 கிலோ கஞ்சா: தாம்பரம் காவல் ஆணையரகம் அதிரடி நடவடிக்கை

தாம்பரம் மாநகர காவல் எல்லைகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டத்தை அறவே ஒழிப்பதில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி வெளிமாநிலங்களிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வோரை கடும்…

சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய 4 பெண்களுக்கு 10 ஆண்டு ஜெயில்: கோர்ட் தீர்ப்பு

சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 பெண்களுக்கு 10 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சென்னை…

மாதவரத்தில் சிக்கிய 320 கிலோ குட்கா: சென்னை மாநகர காவல்துறை நடவடிக்கை

சென்னை, மாதவரம் பகுதியில் குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 320.5 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். சென்னை, மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு…

ரூ. 2 கோடி மோசடி வழக்கில் முன்னாள் கல்லூரி பேராசிரியர் கைது

தனியார் வங்கியில் வேலை வாங்கி தருவதாக நம்ப வைத்து சுமார் ரூ. 2 கோடி பணத்தை பெற்று மோசடி செய்த முன்னாள் கல்லூரி பேராசிரியரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் பட்டாபிராமன் (66).…

சென்னை நீலாங்கரையில் 450 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை நீலாங்கரை பகுதியில் 450 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்த நபரை கைது செய்து குட்காவை கைப்பற்றினர். நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று…