Browsing Category

க்ரைம்

கிணற்றுக்குள் இறங்கி ஆட்டை மீட்ட தீயணைப்புத்துறை வீரருக்கு எஸ்பி பாராட்டு

சாத்தான்குளம் பகுதியில் ஆழ்துளை கிணற்றின் உள்ளே விழுந்த ஆட்டை உயிரை பணயம் வைத்து மீட்ட தீயணைப்புத்துறை வீரருக்கு மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் வெகுமதி வழங்கி பாராட்டினார் கடந்த 06.01.2024 அன்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்…

டிஜிட்டல் மூலம் நாம் கைது செய்யப்படுவோமா? அதிர்ச்சியூட்டும் சைபர்கிரைம் காவல்துறையின்…

‘‘டிஜிட்டல் மூலம் நாம் கைது செய்யப்படுவோமா’’ என்ற அதிர்ச்சித் தகவலுடன் சென்னை பெருநகர சைபர்கிரைம் காவல்துறை விழிப்புணர்வுடன் கூடிய அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை முழுவதும் கவனித்துப் பார்த்த போது அந்த விழிப்புணர்வின்…

பெண் காவலர்கள் ஓய்வு இல்லம் – கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்

சென்னை பூக்கடையில் புதுப்பிக்கப்பட்ட “பெண் காவலர்கள் ஓய்வு இல்லத்தை” கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார். வெளி மாவட்டங்களிலிருந்து பணி நிமித்தமாக சென்னைக்கு வரும் பெண் காவலர்கள் தங்குவதற்கு வசதியாக சென்னை, பூக்கடை காவல் நிலைய…

தூத்துக்குடியில் பசுபதிபாண்டியன் 12வது நினைவு தினம்: எஸ்பி ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பசுபதிபாண்டியன் 12வது நினைவு தினத்தை முன்னிட்டு காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய…

தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (10.01.2024) தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல்…

மாநிலக்கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு சந்தீப்ராய்…

சென்னை நகர காவல்துறை மற்றும் சென்னை மாநிலக்கல்லூரி இணைந்து கல்லூரி மாணவர்களுக்கிடையே நடத்திய "பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு" பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டி, பரிசுகள்…

ராணிப்பேட்டையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் இன்று மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி தலைமையில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்தது. பொதுமக்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்த எஸ்பி கிரண் ஸ்ருதி அவர்களிடம் புகார் மனுக்களை பெற்று விசாரணை நடத்தினர். அவற்றுக்கு…

911 கிலோ குட்கா பறிமுதல்: 47 பேர் கைது: சென்னை நகர காவல்துறை அதிரடி

கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிராக போலீசார் நடத்திய சிறப்பு சோதனையில், 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 47 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 911.4 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 28.58 கிலோ கிராம் மாவா பறிமுதல்…

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற VREON Tech India நிறுவனம்

சென்னை நந்தம்பாக்கம் மையத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 50 வெளி நாடுகளில் இருந்து 450-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் முன்னணி தொழில் அதிபர்கள் என ஆயிரத்திற்கும்…

முதல்வரை கொச்சைப்படுத்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தர்மபுரி ஆசாமி: சென்னை சைபர்கிரைம் போலீஸ்…

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்தவர் முனுசாமி. சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் கடந்த 5ஆம் தேதியன்று ஒரு புகார் மனு அளித்தார். அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை டுவிட்டரில் கொச்சையாக காண்பித்து பொதுமக்களுக்கும் அல்லது…