Browsing Category
க்ரைம்
முருகன் என்றால் அழகன் என்பது மட்டுமல்ல அநீதிக்கு எதிரானவன் என்றும் பொருள்: தைப்பூச…
கோவை நேருநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ரங்கசாமிக் கவுண்டர் பழனி தைப்பூச பாதயாத்திரைக் குழுவின் சார்பில் கும்மி நிகழ்ச்சி சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மேனாள் மாவட்ட நீதிபதியும் தமிழ்நாடு மாநில…
சென்னையில் ரூ. 23.25 கோடி போதைப் பொருள் சிக்கியது: தமிழக என்ஐபி சிஐடி போலீஸ் அதிரடி…
சென்னையில் ரூ. 23.25 கோடி மதிப்பிலான 93 கிலோ மெத்தகுலோன் போதைப்பொருளுடன் இருவரை தமிழக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (Norcatic intelligence buero CID) போலீசார் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
போதைப்பொருள்…
ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ. 13.36 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு: தூத்துக்குடி…
தூத்துக்குடியில், இணையதளங்களில் வரும் போலியான வெளிநாடு ஏற்றுமதி விளம்பரங்கள், பகுதி நேர வேலை மற்றும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யப்பட்டு சைபர்கிரைம் போலீசாரால் மீட்கப்பட்ட ரூ. 13,36,530- பணத்தை எஸ்பி பாலாஜி சரவணன் உரியவர்களிடம்…
ஒரே வாரத்தில் 12 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு
சென்னை நகரில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் மீது குற்றங்களை குறைக்கும் நோக்கில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இம்மாதம் 1ம் தேதி முதல் 17ம் தேதி வரை…
அரசுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரொக்கப்…
2023ம் கல்வி ஆண்டில் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்று முதல் 10 இடங்களை பிடித்த காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு தூத்துக்குடி…
தூத்துக்குடியில் காணாமல் போன ரூ. 15 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம்…
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போன ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் எஸ்பி டாக்டர் எல் பாலாஜி சரவணன் ஒப்படைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போகும்…
சிறார்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் பெற்றோரே பொறுப்பு: எஸ்பி பாலாஜி சரவணன்…
தூத்துக்குடியில் சிறார்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் பெற்றோரே பொறுப்பு என தூத்துக்குடி எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார். பொங்கல் பாதுகாப்பு பணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் 1,200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.…
தூத்துக்குடியில் கொலை மிரட்டல் ரவுடி கைது
தூத்துக்குடி மாவட்டத்தில், முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி எஸ்பி டாக்டர் எல் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில்…
தூத்துக்குடியில் 586 பாட்டில்கள் பறிமுதல்: 42 வழக்குகள் பதிவு: எஸ்பி பாலாஜி சரவணன்…
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 586 மதுபாட்டில்கள், ரொக்கப்பணம் ரூபாய் 14,820-…
22 வழக்குகளில் 30 கஞ்சா வியாபாரிகள் கைது: சென்னை பெருநகர காவல்துறை நடவடிக்கை
சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 30 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 46.4 கிலோ கஞ்சா, மற்றும் 51 உடல்வலி நிவாரண மாத்திரைகள்…