Browsing Category

க்ரைம்

தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் டிஐஜி பரவேஷ்குமார் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார், எஸ்பி பாலாஜி சரவணன் முன்னிலையில் மாவட்ட காவல்துறை அலுவலக பல்வேறு பிரிவுகளை ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையில் ஆண்டுக்கு ஒரு முறை திருநெல்வேலி சரக டிஐஜி…

புத்தாண்டின் போது பைக்கில் வீலிங் செய்தால் கடும் நடவடிக்கை தாம்பரம் காவல் ஆணையரகம்…

புத்தாண்டு கொண்டாட்டத்தின் கிழக்கு கடற்கரைச் சாலைகளில் பைக்கில் வீலிங் செய்தால் கடும் நடவடிக்கை பாயும் என தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார். மேலும் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும்…

சென்னை நகரில் புத்தாண்டு பாதுகாப்புக்கு 18 ஆயிரம் போலீஸ் குவிப்பு: கமிஷனர் சந்தீப்ராய்…

சென்னை பெருநகரில் பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் புத்தாண்டை கொண்டாடுவதற்கு 18,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.…

72 குண்டுகள் முழங்க விஜயகாந்தின் உடலுக்கு முழு அரசு மரியாதை

72 துப்பாக்கி குண்டுகள் முழுங்க கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இறுதிச் சடங்கில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

பணி ஓய்வு பெற்ற 11 போலீசாருக்கு நற்சான்றிதழ்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வழங்கினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி ஓய்வு பெறுகின்ற 11 காவல் அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த 6 காவல் உதவி ஆய்வாளர்கள் 4 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என 11 காவல் அலுவலர்கள் வருகின்ற 31.12.2023…

தேசிய குற்ற ஆவண காப்பக விருது பெற்ற முதல்நிலை காவலருக்கு எஸ்பி பாராட்டு

தேசிய குற்ற ஆவண காப்பக விருது பெற்ற புதுக்கோட்டை காவல் நிலைய முதல்நிலை காவலரை தூத்துக்குடி எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் அழைத்து பாராட்டினார். தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும்…

தேனியில் நடந்த கைப்பந்து போட்டி: பரிசுகள் வழங்கி பாராட்டிய முன்னாள் ஐஜி ராமசுப்பிரமணி,…

தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணிக்கு முன்னாள் ஐஜி ராமசுப்பிரமணி பரிசுக்கோப்பைகள் வழங்கி பாராட்டினார்.தேனி அருகே வீரபாண்டி பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேனி மாவட்ட…

ஒரே வாரத்தில் 13 குற்றவாளிகள் மீது குண்டாஸ்: சென்னை பெருநகர காவல்துறை அதிரடி

சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது…

நொளம்பூர் கொலை வழக்கு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படைக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை நொளம்பூர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார். சென்னை, நொளம்பூர் காவல் நிலைய எல்லையில், ஜெகன் என்பவரை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட…

கொலை வழக்கில் 28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஒடிசா ஆசாமி கைது: சென்னை ஆதம்பாக்கம் போலீசார்…

ஆதம்பாக்கம் பகுதியில் 1995ம் ஆண்டு மாமியாரை கொலை செய்தும், மனைவி மற்றும் மைத்துனரை கொலை முயற்சி செய்தும் 28 ஆண்டுகள் தலைமறைவான குற்றவாளி, சென்னை பெருநகர காவல் தனிப்படையினரால் ஒடிசாவில் கைது செய்யப்பட்டார். 22 வயதில் ஹரிஹர பட்டா ஜோஷி…