தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜின் தமிழ் புத்தாண்டு கவிதை
தமிழ் நாடு
தமிழ் மொழியைத் தினம் நாடு
தமிழ் மண்ணின் புகழ் பாடு
தமிழ் நூல்கள் புலமை நாடு
தமிழ் அறிஞர் திறனைப் பாடு
தமிழ் நாட்டுக் கலைகள் நாடு
தமிழ் பாட்டை இதமாய்ப் பாடு
தமிழ் மக்கள் புகழை நாடு
தமிழ்ப்…