சிறைவாசிகள் தங்கள் குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் பேசும் வசதி * டிஜிபி அமரேஷ் புஜாரி…
சிறைவாசிகள் தங்கள் குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் நேரடியாக பேசும் வசதியை சென்னை புழல் சிறையில் டிஜிபி அமரேஷ் புஜாரி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் சிறைவாசிகளுக்கு வீடியோ அழைப்பு வசதி அறி முகப்படுத்தப் படும் என்று தமிழக…