சிறைவாசிகள் தங்கள் குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் பேசும் வசதி * டிஜிபி அமரேஷ் புஜாரி…

சிறைவாசிகள் தங்கள் குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் நேரடியாக பேசும் வசதியை சென்னை புழல் சிறையில் டிஜிபி அமரேஷ் புஜாரி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் சிறைவாசிகளுக்கு வீடியோ அழைப்பு வசதி அறி முகப்படுத்தப் படும் என்று தமிழக…

தமிழ்நாடு தீயணைப்பு இயக்குநர் அலுவலகத்தில் தீயணைப்போர் தியாகிகள் தினம்

சென்னையில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் அலுவலகத்தில் இன்று தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. ஓவ்வொரு ஆண்டும் ஏப்ரல் திங்கள் 14 அன்று இந்தியா முழுவதும் தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு…

தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜின் தமிழ் புத்தாண்டு கவிதை

தமிழ் நாடு       தமிழ் மொழியைத் தினம் நாடு தமிழ் மண்ணின் புகழ் பாடு தமிழ் நூல்கள் புலமை நாடு    தமிழ் அறிஞர் திறனைப் பாடு தமிழ் நாட்டுக் கலைகள் நாடு        தமிழ் பாட்டை இதமாய்ப் பாடு தமிழ் மக்கள் புகழை நாடு தமிழ்ப்…

நெதர்லாந்து டாக்டர் என கூறி பெண்ணிடம் ரூ. 4.5 லட்சம் மோசடி: நைஜீரியர்கள் இருவருக்கு 5…

மேட்ரிமோனி இணையதளம் மூலம் நெதர்லாந்து டாக்டர் என்று போலி விளம்பரம் செய்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணிடம் பணம் ரூ. 4.5 லட்சம் மோசடி செய்த நைஜீரியாவை சேர்ந்த 2 நபர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம்…

சேலம் வாழப்பாடியில் ரூ. 1.20 கோடி கஞ்சா பறிமுதல்: அமலாக்கப்பிரிவு போலீசார் அதிரடி…

தமிழகத்தில் போதைப் பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தவும், தேவையை பெருமளவில் தடுக்கவும் தமிழ்நாடு காவல்துறை அமலாக்கபிரிவு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மேலும் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் விஜயவாடா…

சென்னை பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட்: கால்பந்து பயிற்சி: அமைச்சர் உதயநிதி துவக்கினார்

சென்னை மாநகராட்சியின் சிட்டீஸ் திட்டத்தின் கீழ் சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை…

பிளாக்கில் ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட் விற்பனை: 24 பேர் கைது

சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக 24 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினருக்கிடையேன ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…

தடைகளை தகர்த்து வளமான தமிழகம் படைப்போம்: எடப்பாடி தமிழ்‌ புத்தாண்டு வாழ்த்து

அனைவரது வாழ்விலும்‌ மகிழ்ச்சியும், இன்பமும்‌ பொங்கட்டும் என தமிழ்‌ புத்தாண்டு வாழ்த்து செய்தியில் அண்ணா தி.மு.க. பொதுச்‌ செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்‌ புத்தாண்டை முன்னிட்டு, அண்ணா தி.மு.க. பொதுச்‌ செயலாளரும், முன்னாள்‌…

ஐபிஎல் கிரிக்கெட்: 3 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்திய ராஜஸ்தான் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது. நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறிய 17-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை…

சட்டசபைக்கு கருப்பு முகக்கவசம் அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

கொரோனா பரவலை தடுக்க அரசு அலட்சியம் காட்டுகிறது என குற்றஞ்சாட்டி அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு இன்று கருப்பு மாஸ்க் அணிந்து வந்தனர். எதிர்க்கட்சித்தலைவர் பேசுவது சட்டசபையில் நேரலை செய்யப்படுவதில்லை, கொரோனா, ஒமிக்ரான் வைரஸ்…