நெதர்லாந்து டாக்டர் என கூறி பெண்ணிடம் ரூ. 4.5 லட்சம் மோசடி: நைஜீரியர்கள் இருவருக்கு 5…

மேட்ரிமோனி இணையதளம் மூலம் நெதர்லாந்து டாக்டர் என்று போலி விளம்பரம் செய்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணிடம் பணம் ரூ. 4.5 லட்சம் மோசடி செய்த நைஜீரியாவை சேர்ந்த 2 நபர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம்…

சேலம் வாழப்பாடியில் ரூ. 1.20 கோடி கஞ்சா பறிமுதல்: அமலாக்கப்பிரிவு போலீசார் அதிரடி…

தமிழகத்தில் போதைப் பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தவும், தேவையை பெருமளவில் தடுக்கவும் தமிழ்நாடு காவல்துறை அமலாக்கபிரிவு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மேலும் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் விஜயவாடா…

சென்னை பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட்: கால்பந்து பயிற்சி: அமைச்சர் உதயநிதி துவக்கினார்

சென்னை மாநகராட்சியின் சிட்டீஸ் திட்டத்தின் கீழ் சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை…

பிளாக்கில் ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட் விற்பனை: 24 பேர் கைது

சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக 24 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினருக்கிடையேன ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…

தடைகளை தகர்த்து வளமான தமிழகம் படைப்போம்: எடப்பாடி தமிழ்‌ புத்தாண்டு வாழ்த்து

அனைவரது வாழ்விலும்‌ மகிழ்ச்சியும், இன்பமும்‌ பொங்கட்டும் என தமிழ்‌ புத்தாண்டு வாழ்த்து செய்தியில் அண்ணா தி.மு.க. பொதுச்‌ செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்‌ புத்தாண்டை முன்னிட்டு, அண்ணா தி.மு.க. பொதுச்‌ செயலாளரும், முன்னாள்‌…

ஐபிஎல் கிரிக்கெட்: 3 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்திய ராஜஸ்தான் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது. நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறிய 17-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை…

சட்டசபைக்கு கருப்பு முகக்கவசம் அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

கொரோனா பரவலை தடுக்க அரசு அலட்சியம் காட்டுகிறது என குற்றஞ்சாட்டி அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு இன்று கருப்பு மாஸ்க் அணிந்து வந்தனர். எதிர்க்கட்சித்தலைவர் பேசுவது சட்டசபையில் நேரலை செய்யப்படுவதில்லை, கொரோனா, ஒமிக்ரான் வைரஸ்…

உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை சிறப்பாக நிறைவேற்றுவோம்:…

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் காலக்கெடுவை 6 மாதங்களுக்கு நீட்டித்தது தொடர்பாக சட்டப்பேரவையில் பா.ம.க. எம்.எல்.ஏ., ஜி.கே.மணி அவசர கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். ஆணையத்தின் காலக்கெடு 6 மாதம் நீட்டித்தால் மே மாதம் நடைபெறும் மாணவர்…

சாந்தா கிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக இலவச நீர்மோர் வழங்கல்

சென்னை, எம்ஜிஆர் நகர் சக்தி வினாயகர் கோவில் அருகில் 13/04/2023 கோடை வெயிலின் தாக்கத்தை போக்கும் வகையில் சாந்தா கிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக நீர்மோர் வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகி வழக்கறிஞர் புகழேந்தி தலைமையில் நடந்த இந்நிகழ்வில்…

‘‘ஆவடி ITF டிரையத்லான் 2023’’ ஏப்ரல் 14ம் தேதி உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்

ஆவடி காவல் ஆணையரகம் துவங்கப்பட்டது முதல் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி லின்படி போதைப்பொருள் பரவலை தடுப்பதில் "போதையில்லா தமிழகம் உருவாக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகின்றது. கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் ஆவடி…