ஆதம்பாக்கம் கொலை வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த தனிப்படைக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டு

சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து தங்க நகைகளை திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்து 60 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ. 1.08 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சென்னை,…

81 வயது மூதாட்டியை கொன்ற நபர் கைது: 60 பவுன் பறிமுதல்: கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த்…

சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து தங்க நகைகளை திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்து 60 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ. 1.08 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது…

சென்னை அடையாறில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை, சைதாப்பேட்டை மற்றும் அடையார் பகுதிகளில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 நபர்களை போலீசார் கைது செய்து 4 கிலோ 750 கிராம் கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சென்னை, அடையாறு, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்…

சென்னை புழல் சிறையில் விளையாட்டுப் பயிற்சிகள் தொடக்க விழா: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் சிறை வாசிகளுக்கான விளையாட்டு பயிற்சிகள் தொடக்க விழா மற்றும் காவலர்களுக்கான மின் மிதி வண்டிகள் வழங்கும் விழா கடந்த 24.04.2023 அன்று சென்னை புழல் மத்திய சிறை-1 வளாகத்தில் நடைபெற்றது. இதில்…

மதுரை மத்திய சிறையில் நவீன வசதிகளுடன் கூடிய விற்பனை அங்காடி: சிறைத்துறை டிஜிபி திறந்து…

மதுரை மத்திய சிறையில் நவீன வசதிகளுடன் கூடிய விற்பனை அங்காடியை சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி திறந்து வைத்தார். தமிழக சிறைத்துறை டிஜிபியாக அமரேஷ் புஜாரி பொறுப்பேற்ற பின், சிறைத்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்து வருகிறார். அதன்…

முதல் வாசிப்பு – மகேந்திரன், துணை ஆணையர், அடையாறு, சென்னை.

'எழுத்துக் கூட்டி வாசி' என்று எனது ஆரம்பப்பள்ளி ஆசிரியை சொன்னது இன்னமும் காதில் ஒலிக்கிறது. அ... ணி.... ல்... அணில் என்று வாசித்துவிட்டு அவர் முகம் பார்க்கும்போது மனதில் ஒரு பெருமிதம் பொங்கும். இன்றைய அம்மா, ஆடு....' அப்போது இல்லை.…

சென்னை ராமாபுரத்தில் காப்பர் காயில்களை திருடிய பலே திருடர்கள் சிசிடிவி உதவியால் கைது

சென்னை, ராமாபுரம் பகுதியில் காப்பர் காயில்களை திருடிய 2 பலே திருடர்களை போலீசார் கைது 3.5 கிலோ காப்பர் காயில்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். சென்னை, ராமாபுரம், அம்பாள் நகரைச் சேர்ந்தவர், ஜெயக்குமார் (34). ஏ.சி…

மறியல் போராட்டம் நடத்திய மீனவர்கள் கோரிக்கை ஏற்பு: சாலையின் இருபக்கமும் மீன் வியாபாரம்…

சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரை லூப் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யாமல் சாலையின் இருபுறமும் மீனவர்கள் மீன்வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்று வந்த…

ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை ‘ஹாட்ரிக்’ வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்சும், ஐதராபாத்…