சிறந்த சமூக சேவை, அரசுப்பணி: 14 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் நினைவுப்பரிசு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் சிறந்த சேவை ஆற்றிய சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல், தீயணைப்பு…