சென்னை ராமாபுரத்தில் காப்பர் காயில்களை திருடிய பலே திருடர்கள் சிசிடிவி உதவியால் கைது
சென்னை, ராமாபுரம் பகுதியில் காப்பர் காயில்களை திருடிய 2 பலே திருடர்களை போலீசார் கைது 3.5 கிலோ காப்பர் காயில்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை, ராமாபுரம், அம்பாள் நகரைச் சேர்ந்தவர், ஜெயக்குமார் (34). ஏ.சி…