சென்னை ராமாபுரத்தில் காப்பர் காயில்களை திருடிய பலே திருடர்கள் சிசிடிவி உதவியால் கைது

சென்னை, ராமாபுரம் பகுதியில் காப்பர் காயில்களை திருடிய 2 பலே திருடர்களை போலீசார் கைது 3.5 கிலோ காப்பர் காயில்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். சென்னை, ராமாபுரம், அம்பாள் நகரைச் சேர்ந்தவர், ஜெயக்குமார் (34). ஏ.சி…

மறியல் போராட்டம் நடத்திய மீனவர்கள் கோரிக்கை ஏற்பு: சாலையின் இருபக்கமும் மீன் வியாபாரம்…

சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரை லூப் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யாமல் சாலையின் இருபுறமும் மீனவர்கள் மீன்வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்று வந்த…

ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை ‘ஹாட்ரிக்’ வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்சும், ஐதராபாத்…

சென்னையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: 4 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு மீட்புப்…

சென்னை பாரிமுனை பிராட்வேயில் பழமையான 4 மாடி கட்டிடம் இன்று இடிந்து விழுந்ததில் உள்ளே இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட சிக்கியுள்ள 4 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு மீட்புப் பணியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பிராட்வே அரண்மனைக்காரன்…

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கேப்டனை அவமதித்த பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட்

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனும் மதுரையைச் சேர்ந்தவருமான சச்சின் சிவா, சென்னையில் இருந்து மதுரைக்கு வருவதற்காக நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் எஸ்இடிசி க்கு சொந்தமான கழிப்பறை வசதியுடன் கூடிய…

கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இடஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் தீர்மானம்

கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சலுகைகள் கிடைக்கும் வகையில் சமூக நீதி பயன்களைப் பெற இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த…

குமரன் நகரில் அசோக்நகரில் கொள்ளையன் கைது: 50 பவுன் பறிமுதல்

குமரன் நகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய நபரை கைது செய்த போலீசார் சுமார் 50 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். சென்னை, அசோக்நகர், 12வது அவென்யூவில் வசித்து வருபவர் சீனிவாசன் (62). இவர் வெளியூர் சென்று விட்டு…

வேலூர் ஐஸ்வர்யாவுக்கு 2023ம் ஆண்டு சிறந்த திருநங்கை விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

திருநங்கையர்களின் முன்னேற்றத்திற்காக கடந்த 22 ஆண்டுகளாக தனது கிராமியம் மற்றும் நாடக கலையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை புரிந்து வரும் திருநங்கை ஐஸ்வர்யாவுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை தமிழக முதல்வர்…

பெண் பஸ் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன் வாழ்த்து

கோவை, காந்திபுரம்,- சோமனூர் தடத்தில் தனியார் பஸ்சை இயக்கும் ஷர்மிளா, கோவை மாநகரின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கோவை வடவள்ளியைச் சேர்ந்த 24 வயதான இவர், பிபார்ம் படிப்பில் டிப்ளமோ முடித்துள்ள ஷர்மிளாவின்…

ஆவடியில் ITF ட்ரையத்லான் விளையாட்டுப் போட்டி: உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவங்கி…

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தம் விதமாக ITF இந்தியன் டிரையத்லான் கூட்டமைப்பு) மற்றும் சென்னை ரன்னர்ஸ் கிளப் இணைந்து இன்று ட்ரையத்லான் விளையாட்டுப் போட்டி நடந்தது. போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா…