‘‘ஆவடி ITF டிரையத்லான் 2023’’ ஏப்ரல் 14ம் தேதி உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்
ஆவடி காவல் ஆணையரகம் துவங்கப்பட்டது முதல் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி லின்படி போதைப்பொருள் பரவலை தடுப்பதில் "போதையில்லா தமிழகம் உருவாக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகின்றது. கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் ஆவடி…