மத்திய சிறைகளில் நன்னாரி சர்பத் மற்று நீர் மோர் பந்தல்: டிஜிபி அமரேஷ் புஜாரி உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் காவலர்கள், காவல் அதிகாரிகளின் தாகத்தை தணிப்பதற்காக நன்னாரி சர்பத் மற்றும் நீர்மோர் பந்தல் திறந்து சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கோடை வெயிலின் வெப்பம் நாளுக்கு நாள்…

சிறைத்துறை காவலர்களுக்கு இடர்ப்படி, மிகைநேர ஊதியம் உயர்வு: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்…

காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக சிறைத்துறை முதல்நிலை மற்றும் இரண்டாம் காவலர்களின் இடர்ப்படி மற்றும் மிகை நேர ஊதியத்தை உயர்த்தி வழங்கி நேற்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:– 1. அனைத்து மத்திய சிறைகள்,…

ஆஸ்கர் புகழ் பொம்மன் பெள்ளி தம்பதியை சந்தித்த பிரதமர் மோடி

நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆஸ்கர் புகழ் பொம்மன் பெள்ளி தம்பதியை பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடி பாராட்டினார். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கினார். சென்னையில் நேற்று பிற்பகல் 2.45 மணி முதல் இரவு 8 மணி…

வந்தே பாரத் ரெயிலில் மாணவர்களுடன் மோடி கலந்துரையாடல்

சென்னை சென்டிரல் ரெயில்நிலையத்தில் கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் ரெயிலில் ஏறி அதில் பயணம் செய்த பள்ளி மாணவர் பிரசன்னா மற்றும் மாணவி சூர்யா ஆகியோருடன் ரெயில் வசதிகள் குறித்தும்,…

12 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது: ஆவடி காவல் ஆணையரகம் அதிரடி நடவடிக்கை

சென்னை மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரியில் 12 கிலோ கஞ்சாவுடன் 3 பேரை ஆவடி காவல் ஆணையரக மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் ‘போதைப்பொருள் இல்லா தமிழகம்’ என்ற திட்டத்தின் போதைப்பொருளை அடியோடு…

பால் கொள்முதல் விலையை உயர்த்தா விட்டால் கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம்

பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களை ஒன்று திரட்டி, சென்னை கோட்டையை நோக்கி மிகப்பெரிய முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

காவலர்களின் பிள்ளைகளுக்கு இலவச நீட் பயிற்சி: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்

ஆவடி காவல் ஆணையரக காவலர்களின் பிள்ளைகளுக்கு இலவச நீட் பயிற்சியை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார். ஆவடி காவல் ஆணையம் தொடக்கப்பட்டது முதல் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக பல நலத்திட்டங்களை கமிஷனர்…

பிரதமர் மோடி சென்னை வருகை: பாதுகாப்புப் பணியில் 22 ஆயிரம் போலீசார் குவிப்பு

பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர…

காவல் உதவி செயலியை இதுவரை 2.79 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர் சென்னை நகர…

‘‘இதுவரை காவல் உதவி செயலி தமிழகம் முமுவதும் 2 லட்சத்து 79 ஆயிரத்து 656 பொதுமக்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது’’ என சென்னைப் பெருநகர கட்டுப்பாட்டு அறை துணைக்கமிஷனர் டாக்டர் தீபா சத்யன் தெரிவித்தார். இன்று சென்னை வேப்பேரி போலீஸ்…

ஆவடி காவல் ஆணையரகம் நடத்தும் ‘போதையில்லா தமிழகம்’ ட்ரையத்லான் விளையாட்டுப் போட்டி

போதையில்லா தமிழகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியாக சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் ஏப்ரல் 14ம் தேதியன்று டிரையத்லான் விளையாட்டுப்போட்டி நடக்கிறது. ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இதனை துவங்கி வைக்கிறார். ஆவடி காவல் ஆணையரகத்தில்…