மத்திய சிறைகளில் நன்னாரி சர்பத் மற்று நீர் மோர் பந்தல்: டிஜிபி அமரேஷ் புஜாரி உத்தரவு
தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் காவலர்கள், காவல் அதிகாரிகளின் தாகத்தை தணிப்பதற்காக நன்னாரி சர்பத் மற்றும் நீர்மோர் பந்தல் திறந்து சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கோடை வெயிலின் வெப்பம் நாளுக்கு நாள்…