பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களை ஒன்று திரட்டி, சென்னை கோட்டையை நோக்கி மிகப்பெரிய முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களை ஒன்று திரட்டி, சென்னை கோட்டையை நோக்கி மிகப்பெரிய முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.