ரூ. 120 கோடி நிலத்தை அபகரித்த இருவர் கைது * தாம்பரம் மத்தியக்குற்றப்பிரிவு போலீசார்…
போலி ஆவணம் மூலம் ரூ. 120 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த இருவரை தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆகாஷ் சவுத்ரி. இவர் தாம்பரம்…