லோன் மோசடி கும்பலை டில்லியில் வளைத்த சென்னை சைபர்கிரைம் போலீஸ்

சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த நபர் தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை தெரிந்தவர்களிடம் கடன் பெற்றும் சிறுக சிறுக ரூபாய் 2,43,650 -பணத்தை குமரன் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் லோன் மோசடி நபர்களிடம் கொடுத்து ஏமாந்து…

சென்னை, கோவை, ஓசூரில் ‘டெக் சிட்டி’: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, கோவை, ஓசூர் ஆகிய பகுதிகளில் ‘டெக் சிட்டி’ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை தமிழ்நாடு அரசு தொடங்க உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (23 ந் தேதி) சென்னை வர்த்தக…

தமிழக சட்டசபையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றம்

தமிழக சட்டசபையில் நேற்று ஆன்லைன் ரம்பி தடை சட்ட மசோதா ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி…

கிருஷ்ணகிரி ஆணவக்கொலை: முதல்வர் விளக்கதால் அதிமுகவினர் அமளி

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 3-ம் நாள் நிகழ்வு இன்று சட்டசபையில் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மாரிமுத்து, தங்கவேலு, பின்னணி பாடகி வாணி ஜெயராம் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பின்னர்,…

ரூ. 3.25 மதிப்புள்ள மெத்தம்பெடமைனுடன் நைஜீரியா ஆசாமி சிக்கினார் போதைப்பொருள் தடுப்பு…

சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் அருகில் மெத்தம்பெடமைன் போதைப்பொருள் கடத்திய நைஜீரியா ஆசாமியை தமிழக என்ஐபி (போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு) போலீசார் கைது செய்தனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக…

‘‘ஆக்சிடண்ட் இழப்பீடுல பாதி அமவுண்ட் எனக்கு வந்துரனும்’’: கறார் லஞ்ச ‘இன்ஸ்’ டிஸ்மிஸ்:…

‘‘ஆக்சிடண்ட் இழப்பீடுல பாதி அமவுண்ட்டு எனக்கு வந்துரனும்’’ என புகார்தாரர்களிடம் நேரடியாக லஞ்சம் வசூல் செய்த பெண் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு இன்ஸ்சை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ‘சரவெடி’யாக அதிரடி…

சிறந்த இயற்கை விவசாயிக்கு ‘நம்மாழ்வார்’ விருது:  அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்…

சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியதாவது: தொழிற்சாலைகளுக்குத்‌ தேவையான இடுபொருட்களைப்‌ போதிய அளவுக்கு விளைவித்துத்‌ தருவதும்‌, வேளாண்மைத்‌ துறையின்‌ கடமை. இதை மனதில்‌ வைத்து, 2021 22ம்‌…

சிறந்த காவல் பணிபுரிந்த ராயப்பேட்டை உதவிக்கமிஷனர் உள்பட 11 போலீசாருக்கு கமிஷனர்…

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மற்றும் பொதுமக்களுக்கு உதவிய காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் நேர்மையாக செயல்பட்ட வயதான நபரை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி…

ரயிலில் 16 கிலோ கஞ்சா கடத்தி வந்த கேரள வாலிபர்கள் கைது

சென்னை, வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (18.03.2023) மாலை, வண்ணாரப்பேட்டை, கண்ணன் ரோடு மற்றும் தியாகப்பா தெரு சந்திப்பு அருகே கண்காணிப்பு பணியில் இருந்தனர். அப்போது அங்கு…

யானைக்கவுனியில் ரூ. 50 லட்சம் வழிப்பறி: 3 பேர் கும்பல் கைது

சென்னை, யானைக்கவுனி பகுதியில் தனியார் மணி எக்சேஞ்ச் நிறுவன ஊழியரிடம் ரூ. 50 லட்சம் வழிப்பறி செய்த 3 நபர்களை போலீசார் கைது செய்து, ரொக்கம் ரூ.23.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், வல்லம், மேலமையூர் அஞ்சல், பல்லவன்…