கிருஷ்ணகிரி ஆணவக்கொலை: முதல்வர் விளக்கதால் அதிமுகவினர் அமளி

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 3-ம் நாள் நிகழ்வு இன்று சட்டசபையில் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மாரிமுத்து, தங்கவேலு, பின்னணி பாடகி வாணி ஜெயராம் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பின்னர்,…

ரூ. 3.25 மதிப்புள்ள மெத்தம்பெடமைனுடன் நைஜீரியா ஆசாமி சிக்கினார் போதைப்பொருள் தடுப்பு…

சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் அருகில் மெத்தம்பெடமைன் போதைப்பொருள் கடத்திய நைஜீரியா ஆசாமியை தமிழக என்ஐபி (போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு) போலீசார் கைது செய்தனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக…

‘‘ஆக்சிடண்ட் இழப்பீடுல பாதி அமவுண்ட் எனக்கு வந்துரனும்’’: கறார் லஞ்ச ‘இன்ஸ்’ டிஸ்மிஸ்:…

‘‘ஆக்சிடண்ட் இழப்பீடுல பாதி அமவுண்ட்டு எனக்கு வந்துரனும்’’ என புகார்தாரர்களிடம் நேரடியாக லஞ்சம் வசூல் செய்த பெண் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு இன்ஸ்சை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ‘சரவெடி’யாக அதிரடி…

சிறந்த இயற்கை விவசாயிக்கு ‘நம்மாழ்வார்’ விருது:  அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்…

சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியதாவது: தொழிற்சாலைகளுக்குத்‌ தேவையான இடுபொருட்களைப்‌ போதிய அளவுக்கு விளைவித்துத்‌ தருவதும்‌, வேளாண்மைத்‌ துறையின்‌ கடமை. இதை மனதில்‌ வைத்து, 2021 22ம்‌…

சிறந்த காவல் பணிபுரிந்த ராயப்பேட்டை உதவிக்கமிஷனர் உள்பட 11 போலீசாருக்கு கமிஷனர்…

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மற்றும் பொதுமக்களுக்கு உதவிய காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் நேர்மையாக செயல்பட்ட வயதான நபரை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி…

ரயிலில் 16 கிலோ கஞ்சா கடத்தி வந்த கேரள வாலிபர்கள் கைது

சென்னை, வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (18.03.2023) மாலை, வண்ணாரப்பேட்டை, கண்ணன் ரோடு மற்றும் தியாகப்பா தெரு சந்திப்பு அருகே கண்காணிப்பு பணியில் இருந்தனர். அப்போது அங்கு…

யானைக்கவுனியில் ரூ. 50 லட்சம் வழிப்பறி: 3 பேர் கும்பல் கைது

சென்னை, யானைக்கவுனி பகுதியில் தனியார் மணி எக்சேஞ்ச் நிறுவன ஊழியரிடம் ரூ. 50 லட்சம் வழிப்பறி செய்த 3 நபர்களை போலீசார் கைது செய்து, ரொக்கம் ரூ.23.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், வல்லம், மேலமையூர் அஞ்சல், பல்லவன்…

ஓபிஎஸ் வழக்கில் ஐகோர்ட் புது உத்தரவு

அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம். ஆனால் தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்று இன்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் 24 ந் தேதி தீர்ப்பு சொல்வதாக நீதிபதி தெரிவித்தார்.…

ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 23 கிலோ கஞ்சா சிக்கியது: இருவர் கைது

சென்னை ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட செங்குன்றத்தில் ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 23 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை செங்குன்றம் பஸ் ஸ்டாண்ட் வழியாக கஞ்சா கடத்தி…

தமிழக முஸ்லிம் ஜமாத் மற்றும் சுன்னத் ஜமாத் மாணவர் அமைப்பு சார்பில் நோயாளிகளுக்கு இலவச உணவு

தமிழக முஸ்லிம் ஜமாஅத் மற்றும் சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பான SSF சார்பில் கடந்த 110 நாட்களாக சென்னை நகரில் அரசு ஆஸ்பத்திரியில் தங்கியுள்ள நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தமிழக முஸ்லிம் ஜமாஅத் மற்றும்…