நேர்மையான பெண் ஆட்டோ டிரைவருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டு

ரோட்டில் கிடந்த 500 ரூபாய் கட்டுக்களை நேர்மையான போலீசில் ஒப்படைத்த பெண் ஆட்டோ டிரைவரை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார். கடந்த 22.03.2023 அன்று இரவு மதுரவாயல், பூந்தமல்லி நெடுஞ்சாலையில்…

தொடங்கியது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா

10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நேற்று இரவு தொடங்கியது. இரவு 7.30 மணிக்கு முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஐ.பி.எல். டி20…

கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை: சட்டசபையில்…

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா மகளிர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் தெரிவித்தார். தமிழ்நாடு…

16 வயது சிறுமியை சமூக வலைதளத்தில் ஆபாசமாக சித்தரித்த நபருக்கு 3 ஆண்டு சிறை: போக்சோ கோர்ட்…

கடந்த 2019ம் ஆண்டு மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் சமூக வலைதளம் மூலம் 36 வயது பெண்ணிடம் பழகியுள்ளார். பின்னர் அவரது நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த 36…

பெரம்பூர் அதிமுக பிரமுகர் கொலை: சிறுவன் உள்பட 5 பேர் கைது

சென்னை, செம்பியம் பகுதியில் முன்விரோதம் காரணமாக அதிமுக பிரமுகரை கொலை செய்த சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை, வியாசர்பாடி, கக்கன்ஜி காலனி, பி-பிளாக், ராணி அம்மையார் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 47). நேற்று…

ப்ரீத் அனலைசர் கருவி குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்

ப்ரீத் அனலைசர் கருவி குறித்து சமூக வலைதளங்களில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு விளக்கமும்- அறிவுறுத்தலும் தெரிவித்துள்ளது. சென்னை ஆழ்வார்ப்பேட்டை எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் வாலிபர் ஒருவரை…

வங்கி ஏடிஎம் மிஷின் கொள்ளை முயற்சி: டெலிவரி ஆசாமி கைது

சென்னை கேகே நகரில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கல்லை போட்டு உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட உணவு டெலிவரி பாயை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இயந்திரத்தை கல்லால் உடைக்கும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

கர்னாடக சட்டசபைக்கு மே 10–ந்தேதி தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கர்னாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்னாடகாவில் மே 10-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குகள் மே 13-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.…

ரூ. 2,467 கோடியில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த விமான முனையம்: 8-ந்தேதி பிரதமர் மோடி…

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய கட்டிடத்தை பிரதமர் மோடி 8 ந்தேதி திறந்து வைக்கிறார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் அதிநவீன…

அம்பை ஏஎஸ்பி பல்வீர்சிங் சஸ்பெண்ட்: முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவிப்பு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று அவர்களது பற்களை பிடுங்கி கொடூர செயலில் ஈடுபடுவதாக சிலர் புகார் கூறினர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் காட்சிகள்…