ஆவடி காவல் ஆணையரகம் நடத்தும் ‘போதையில்லா தமிழகம்’ ட்ரையத்லான் விளையாட்டுப் போட்டி
போதையில்லா தமிழகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியாக சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் ஏப்ரல் 14ம் தேதியன்று டிரையத்லான் விளையாட்டுப்போட்டி நடக்கிறது. ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இதனை துவங்கி வைக்கிறார்.
ஆவடி காவல் ஆணையரகத்தில்…