பெரவள்ளூரில் சிக்கிய 1,650 கிலோ குட்கா: இருவர் கைது

சென்னை, பெரவள்ளூர் பகுதியில் குட்கா புகையிலை பொருட்களை லோடு வாகனத்தில் கடத்தி வந்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 1,650 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட…

தரமான சான்று பெற்ற விதைகளை சாகுபடி செய்து விவசாயிகள் பயன் பெற வேண்டும்: புதுக்கோட்டை…

விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களிலிருந்து பெற்றுச் சாகுபடி செய்து பயனடையுமாறும், விதை விற்பனை உரிமம் பெற்ற கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை மையங்களிலும் சான்று பெற்ற விதைகள் விநியோகம் செய்ய தக்க நடவடிக்கை…

செங்குன்றத்தில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆவடி காவல் ஆணையரகம் நடவடிக்கை

சென்னை, செங்குன்றத்தில் 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஆவடி காவல் ஆணையரக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. போதைப்பொருள் இல்லா தமிழகம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுபடி. நேற்று 27.04.2023-ஆம்…

கொலை வழக்கில் புதுக்கோட்டை எஸ்பியிடம் சபாஷ் பெற்ற கோட்டைப்பட்டினம் காவல் ஸ்பெஷல் டீம்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி காவல் நிலைய சரகத்தில் நடந்த பெண் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்து நகைகளை கைப்பற்றிய தனிப்படையினரை எஸ்பி வந்திதா பாண்டே நற்பணி சான்று வழங்கி பாராட்டினார். புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி…

வெள்ளைப்புலி மீது தண்ணீர் பாட்டில் வீசியவருக்கு அபராதம்

சென்னை, வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,832 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றிப்…

நசரத்பேட்டையில் பாஜ நிர்வாகி நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை

பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சிமன்ற தலைவர் பி.பி.ஜி. சங்கர் (வயது 42). இவர் பா.ஜ.க. எஸ்.சி.-எஸ்.டி. பிரிவு மாநில பொருளாளராக இருந்து வந்தார். இவர் நேற்று இரவு தனது காரில் டிரைவருடன் சென்னையில் இருந்து தனது வீட்டிற்கு…

வேலூரில் டிஐஜி முத்துசாமி நடத்திய அதிரடி கள்ளச்சாராய ரெய்டு: 17,350 லிட்டர் அழிப்பு

வேலூர் மாவட்டத்தில் கடந்த 23.04.2023 வேலூர் சரக டிஐஜி டாக்டர் M.S. முத்துசாமி உத்தரவின் பேரில், வேலூர் எஸ்பி ராஜேஸ் கண்ணன் மேற்பார்வையில், வேலூர் உட்கோட்ட டிஎஸ்பி திருநாவுக்கரசு, குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி, மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி…

சிறந்த சமூக சேவை, அரசுப்பணி: 14 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் நினைவுப்பரிசு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் சிறந்த சேவை ஆற்றிய சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல், தீயணைப்பு…

‘காவல்துறை எங்கள் நண்பன்’ என்று பொதுமக்கள் சொல்லும் வகையில் செயல்பட வேண்டும்: போலீஸ்…

‘காவல்துறை எங்கள் நண்பன்' என்று பொதுமக்கள் சொல்லும் அளவுக்கு நடந்துகொள்ள வேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். ‘‘கள ஆய்வில் முதலமைச்சர்’’ திட்டத்தின் கீழ், விழுப்புரம்,…

முதல்வர் டில்லி பயணம் திடீர் ரத்து: நாளை செல்கிறார்

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு 10.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி புறப்படவிருந்தார். இந்நிலையில் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை ரத்தாகி உள்ளது. சுமார் 45 நிமிடங்கள் த்திருந்த முதல்வர் ஸ்டாலின், விமானம் புறப்பட…