கடலில் கலைஞரின் பேனா நினைவுச் சின்னம்: 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு 15 நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மறைவை தொடர்ந்து, அவருக்கு மெரினா…