கடலில் கலைஞரின் பேனா நினைவுச் சின்னம்: 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு 15 நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மறைவை தொடர்ந்து, அவருக்கு மெரினா…

தரக்கட்டுப்பாட்டு ஆணைகளிலிருந்து விலக்கு: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்

செயற்கை இழைகள் மற்றும் விஸ்கோஸ் இழைகளுக்கு பல்வேறு தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் மூலம் கட்டாயச் சான்றிதழ் பெறும் நடைமுறையினை இந்திய தர நிர்ணய அமைப்பு (BIS) செயல்படுத்தி வருவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ்…

மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பாய்ஸ் கிளப் சிறார், சிறுமியர்

சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களைச்சேர்ந்த (Police Boys & Girls Club) 100 மாணவ, மாணவிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். சென்னை பெருநகர காவல்துறையில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவின்பேரில் புதிதாக…

பெரவள்ளூரில் சிக்கிய 1,650 கிலோ குட்கா: இருவர் கைது

சென்னை, பெரவள்ளூர் பகுதியில் குட்கா புகையிலை பொருட்களை லோடு வாகனத்தில் கடத்தி வந்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 1,650 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட…

தரமான சான்று பெற்ற விதைகளை சாகுபடி செய்து விவசாயிகள் பயன் பெற வேண்டும்: புதுக்கோட்டை…

விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களிலிருந்து பெற்றுச் சாகுபடி செய்து பயனடையுமாறும், விதை விற்பனை உரிமம் பெற்ற கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை மையங்களிலும் சான்று பெற்ற விதைகள் விநியோகம் செய்ய தக்க நடவடிக்கை…

செங்குன்றத்தில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆவடி காவல் ஆணையரகம் நடவடிக்கை

சென்னை, செங்குன்றத்தில் 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஆவடி காவல் ஆணையரக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. போதைப்பொருள் இல்லா தமிழகம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுபடி. நேற்று 27.04.2023-ஆம்…

கொலை வழக்கில் புதுக்கோட்டை எஸ்பியிடம் சபாஷ் பெற்ற கோட்டைப்பட்டினம் காவல் ஸ்பெஷல் டீம்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி காவல் நிலைய சரகத்தில் நடந்த பெண் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்து நகைகளை கைப்பற்றிய தனிப்படையினரை எஸ்பி வந்திதா பாண்டே நற்பணி சான்று வழங்கி பாராட்டினார். புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி…

வெள்ளைப்புலி மீது தண்ணீர் பாட்டில் வீசியவருக்கு அபராதம்

சென்னை, வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,832 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றிப்…

நசரத்பேட்டையில் பாஜ நிர்வாகி நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை

பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சிமன்ற தலைவர் பி.பி.ஜி. சங்கர் (வயது 42). இவர் பா.ஜ.க. எஸ்.சி.-எஸ்.டி. பிரிவு மாநில பொருளாளராக இருந்து வந்தார். இவர் நேற்று இரவு தனது காரில் டிரைவருடன் சென்னையில் இருந்து தனது வீட்டிற்கு…

வேலூரில் டிஐஜி முத்துசாமி நடத்திய அதிரடி கள்ளச்சாராய ரெய்டு: 17,350 லிட்டர் அழிப்பு

வேலூர் மாவட்டத்தில் கடந்த 23.04.2023 வேலூர் சரக டிஐஜி டாக்டர் M.S. முத்துசாமி உத்தரவின் பேரில், வேலூர் எஸ்பி ராஜேஸ் கண்ணன் மேற்பார்வையில், வேலூர் உட்கோட்ட டிஎஸ்பி திருநாவுக்கரசு, குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி, மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி…