மண்ணடியில் வாலிபரை லாட்ஜில் அடைத்து வைத்து சித்ரவதை: 3 பேர் கைது
சென்னை, பாரிமுனை பகுதியில் வாலிபரை லாட்ஜில் அடைத்து வைத்து தாக்கிய 3 நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள், 2 லேப்டாக்ள் மற்றும் 7 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சென்னை, பிராட்வே, அம்பரசன்…