கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவி ஏற்றார்

கர்னாடக முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவி ஏற்றார். அவருடன் துணை முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் மற்றும் 8 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். பதவி ஏற்பு விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.…

அதானி குழுமம்: சுப்ரீம் கோர்ட் கமிட்டி பரபரப்பு அறிக்கை

அதானி குழுமம் விதிகளை மீறவில்லை என்று உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணை குழு முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அமெரிக்காவின் ஷார்ட் செல்லர்ஸ்ஸின் துணை நிறுவனமாகக் கருதப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீட்டு பகுப்பாய்வு…

ஐபிஎல்: பஞ்சாப்பை வென்று ராஜஸ்தான் அணி 7-வது வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் பஞ்சாப்பை வெளியேற்றி ராஜஸ்தான் அணி 7-வது வெற்றியை பெற்றது. 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இமாசலபிரதேசத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் நேற்றிரவு நடந்த 66-வது லீக் ஆட்டத்தில்…

7 நாளில் 23 பேர் மீது குண்டர் சட்டம்: கமிஷனர் சங்கர்ஜிவால் அதிரடி நடவடிக்கை

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 181 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை…

சென்னை நகரில் காற்றாடி பறக்க விட்ட 4 பேர் கைது

சென்னை பெருநகரில் தடை செய்யப்பட்ட மாஞ்சா மற்றும் காற்றாடி மீதான ஒரு நாள் சிறப்பு சோதனையில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4 நபர்களை கைது செய்த போலீசார் 6 காற்றாடிகள், 2 மாஞ்சா நூல் மற்றும் 2 லொட்டாய்களை பறிமுதல் செய்துள்ளனர். சென்னை…

சைபர் ஹேக்கத்தான் போட்டி இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால்…

சென்னை பெருநகர காவல், சைபர் கிரைம் நடத்திய ’’சைபர் ஹேக்கத்தான்’’ (Cyber Hackathon) போட்டியின் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற 3 குழுவினருக்கு காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.…

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறைக்கைதிகள் 98.52 சதவீதம் பேர் தேர்ச்சி: டிஜிபி அமரேஷ்…

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறைக்கைதிகள் 98.52 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி தெரிவித்தார். தமிழகத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் பொதுத்தேர்வு ஏப்.6 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்டது.…

சென்னை தமிழர் லன்டனில் துணைமேயராக பதவியேற்பு

குராய்டன் தமிழ்ச் சங்கத்தின் தலைவாராகவும், நார்பரி பார்க் வார்டு கவுன்சிலராகவும் பொறுப்பு வகித்து வந்த அப்பு தாமோதரன் சீனிவாசன் குராய்டன் மாநகர துணை மேயராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் அஇஅதிமுக மகளிர் அணி தென் சென்னை மாவட்ட இணை…

மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி: 4 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

மரக்காணம் அருகே கள்ளச் சாராயம் குடித்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்வர்…

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையை துப்புதுலக்கிய தனிப்படைக்கு டிஜிபி பாராட்டு

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையை திறமையாக துப்பு துலக்கிய தனிப்படையினரை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். படத்தில் வடக்கு மண்டல ஐஜி டாக்டர் என் கண்ணன், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, திருவண்ணாமலை எஸ்பி…