அரிக்கொம்பன் யானை களக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது

தேனி மாவட்டத்தை கலங்கடித்த அரிக்கொம்பன் யானை நேற்று மாலை 5.20 மணி அளவில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வன சோதனை சாவடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அரிக்கொம்பன் யானையை வனப்பகுதியில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென்று சோதனை சாவடியை…

ரூ. 26 கோடியில் கைதிகளுக்கு புதிய உணவு முறை: அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

சிறைக் கைதிகளுக்கு அளிக்கப்படும் உணவு முறையில் கோதுமை, ராகி உப்புமா, சண்டல் போன்ற புதிய வகை உணவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி கடந்த ஏப்ரம் மாதம் சட்டமன்றத்தில்,…

பள்ளிகள் திறப்பு: கூடுதல் பஸ்கள் இயக்க அரசு முடிவு

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்யப்பட்டுள்ளது. தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

திநகர் நகைக்கடையில் 2 கிலோ தங்கம் கொள்ளை

சென்னை தி.நகர், தெற்கு உஸ்மான் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் 2 கிலோ 46 கிராம் மதிப்பிலான தங்க நகைகள் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்து வரும் நந்தனம் பிரபீர் ஷேக் என்பவர் கடந்த மார்ச்…

சென்னையில் போலி பாஸ்போர்ட் கும்பல் கைது

சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலைச் சேர்ந்த 3 நபர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து போலி பாஸ்போர்ட்டுகள், ஆவணங்கள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். 19.05.2023ம் தேதி அன்று உதவி இயக்குநர், வருவாய்…

14 காவல் அதிகாரிகளுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த 14 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள்…

‘டாஸ்மாக் கடைகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை வாங்கலாம்’’: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

டாஸ்மாக் கடைகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாடிக்கையாளர்களிடமிருந்து ஊழியர்கள் வாங்கி கொள்ளலாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை ரூ.20 ஆயிரம் வரை வரும் 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை…

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவி ஏற்றார்

கர்னாடக முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவி ஏற்றார். அவருடன் துணை முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் மற்றும் 8 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். பதவி ஏற்பு விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.…

அதானி குழுமம்: சுப்ரீம் கோர்ட் கமிட்டி பரபரப்பு அறிக்கை

அதானி குழுமம் விதிகளை மீறவில்லை என்று உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணை குழு முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அமெரிக்காவின் ஷார்ட் செல்லர்ஸ்ஸின் துணை நிறுவனமாகக் கருதப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீட்டு பகுப்பாய்வு…

ஐபிஎல்: பஞ்சாப்பை வென்று ராஜஸ்தான் அணி 7-வது வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் பஞ்சாப்பை வெளியேற்றி ராஜஸ்தான் அணி 7-வது வெற்றியை பெற்றது. 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இமாசலபிரதேசத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் நேற்றிரவு நடந்த 66-வது லீக் ஆட்டத்தில்…