போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு
9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 48 வயது ஆசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு சென்னை, கீழ்பாக்கம் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 7 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக…