ஆந்திராவில் இருந்து ரயிலில் கடத்தி வந்த 19 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது
தமிழகத்துக்கு வெளி மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்டு வரும் கஞ்சா ஆசாமிகளை ரயில்வே போலீசார் கண்காணித்து கைது செய்து வருகின்றனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர், சேலம் மற்றும் கோயமுத்துார் ரயில்வே போலீசாரின் ஆகியோரின் தலைமையில் தனிப்படைகள்…