ஆந்திராவில் இருந்து ரயிலில் கடத்தி வந்த 19 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது

தமிழகத்துக்கு வெளி மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்டு வரும் கஞ்சா ஆசாமிகளை ரயில்வே போலீசார் கண்காணித்து கைது செய்து வருகின்றனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர், சேலம் மற்றும் கோயமுத்துார் ரயில்வே போலீசாரின் ஆகியோரின் தலைமையில் தனிப்படைகள்…

சென்னை நகர காவல்துறையில் Smart Kavalar App ரோந்துச் செயலி அறிமுகம்

காவல் ரோந்து பணியை நவீன படுத்தும் திட்டமாக மின்னணு ரோந்து (E-Beat) முறையை செயல்படுத்தும் ‘‘ஸ்மார்ட் காவலர்’’ செயலியை கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று தொடக்கி வைத்து, 408 கையடக்க கணினிகளை (Tablet) அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கினார். தமிழக…

‘குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான’ உறுதி மொழி ஏற்பு

சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் தலைமையில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் “குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான” உறுதி மொழி ஏற்கப்பட்டது. நேற்று (12.06.2023) காலை 11 மணியளவில் வேப்பேரி, காவல் ஆணையரகத்தில், கூடுதல் காவல்…

உலக பெண்கள் மாநாடு: மாமல்லபுரம் பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை

Women -20 Summit (the first G-20 Meeting) மாநாடு மகாபலிபுரம் பகுதியில் 2 நாட்கள் நடைபெறுவதை முன்னிட்டு சென்னையில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. Women-20 summit (the first G-20 Meeting) வரும் 15-6-2023…

கிண்டியில் அரசு பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழா: போக்குவரத்து மாற்றம்

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கிங்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் அருகில் இம்மாாதம் 15.06.2023 அன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து திறந்து வைக்கிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு இவ்விழாவுக்கு வரவுள்ளதாக தமிழக அரசு…

பள்ளி மாணவியின் கவனத்தை ஈர்த்த கோவை மாநகர காவல்துறை * நூலகங்களுக்கு பரிசாக வந்த 200…

கோவை மாநகர போலீஸ் கமிஷனரின் பொதுச்சேவையால் ஈர்க்கப்பட்ட 12 வயது பள்ளி மாணவி 200 புத்தகங்களை வாங்கி காவல்துறை சார்பாக அமைக்கப்பட்ட நூலகங்களுக்கு பரிசாக வழங்கியுள்ளது பாராட்ட வைத்துள்ளது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அயராத காவல்…

வனவிலங்குகளை வேட்டையாடிய நபர் கைது: 9 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்

வேலூர் மாவட்டம் கணியம்பாடி வனச்சரகத்திற்கு உள்பட்ட வனப்பகுதியில் வனச்சரகர் ரவிக்குமார் தலைமையில் வனத்துறையினர் இன்று அதிகாலை 3 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது, ஒரு கும்பல் வனவிலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. அவர்களை…

கோவில்களில் கைவரிசை: தோளில் போட்ட துண்டை வைத்து திருடனை கைது செய்த தனிப்படைக்கு கோவை…

சமீபத்தில் கோவை மாநகரில் உள்ள முக்கியமான கோயில்களில் ஒன்றில் ஒரு நபர் சுவர் ஏறிச் சென்று அங்கிருந்த பொருட்களை திருடிச் சென்றான். இது தொடர்பாக கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உடனடியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிசிடிவி கேமரா…

காவலர் குறை தீர்ப்பு முகாம்: 328 மனுக்களுக்கு உடனடி தீர்வு அளிக்க கமிஷனர் சங்கர்ஜிவால்…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில் (Police Grievance Special Camp), 293 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 328 குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு…

மத்திய குற்றப்பிரிவு போலீசார் 120 பேருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் பாராட்டு

சென்னை நகரில் குற்றவாளிகளை கைது செய்தும், நிலுவையிலிருந்த வழக்குகளை விரைந்து முடித்தும் சிறப்பாக பணிபுரிந்த மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் என 120 காவல் அலுவலர்களை நேரில் அழைத்து வெகுமதி…