கோவில்களில் கைவரிசை: தோளில் போட்ட துண்டை வைத்து திருடனை கைது செய்த தனிப்படைக்கு கோவை…

சமீபத்தில் கோவை மாநகரில் உள்ள முக்கியமான கோயில்களில் ஒன்றில் ஒரு நபர் சுவர் ஏறிச் சென்று அங்கிருந்த பொருட்களை திருடிச் சென்றான். இது தொடர்பாக கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உடனடியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிசிடிவி கேமரா…

காவலர் குறை தீர்ப்பு முகாம்: 328 மனுக்களுக்கு உடனடி தீர்வு அளிக்க கமிஷனர் சங்கர்ஜிவால்…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில் (Police Grievance Special Camp), 293 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 328 குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு…

மத்திய குற்றப்பிரிவு போலீசார் 120 பேருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் பாராட்டு

சென்னை நகரில் குற்றவாளிகளை கைது செய்தும், நிலுவையிலிருந்த வழக்குகளை விரைந்து முடித்தும் சிறப்பாக பணிபுரிந்த மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் என 120 காவல் அலுவலர்களை நேரில் அழைத்து வெகுமதி…

அடையாறு காவல் மாவட்டத்தில் புதிதாக 424 சிசிடிவி கேமரா மற்றும் கண்காணிப்பு அறைகள்: கமிஷனர்…

சென்னை நகரில் தென்சென்னை பகுதியில் புதிதாக பொருத்தப்பட்ட 424 சிசிடிவி கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளை கமிஷனர் சங்கர்ஜிவால் தொடங்கி வைத்தார். சென்னை நகரை குற்றங்கள் இல்லாத நகரமாக்கும் நோக்கில் கமிஷனர் சங்கர்ஜிவால்…

தமிழகத்தில் முதன்முறையாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் போலீஸ் கட்டளை கட்டுப்பாடு மற்றும் பதில்…

தமிழகத்திலேயே முதன்முறையாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் போலீஸ் கட்டுப்பாடு மற்றும் பதில் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. வேலூர் டிஐஜியாக முத்துசாமி பதவியேற்ற பின்பு அங்கு காவல் துறையில் பல நவீன கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்…

திருப்பத்தூரில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்: டிஐஜி முத்துசாமி நேரில் ஆய்வு

வேலூர் சரக டிஐஜியின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில்- காவல் நிலையங்களில் முறையான தீர்வு காணப்படாத மனுக்கள் மீது மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. வேலூர் சரக டிஐஜி முத்துசாமி,  எஸ்பி ஆல்பர்ட்…

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை: மின்சார வாரியம்

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பை அடிப்படையாக கொண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் பரவிய நிலையில் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் மின்…

ஈரோட்டில் மரம் ஏற்றி வந்த லாரி மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து

கரூரில் இருந்து ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூருக்கு மரங்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. ஆசனூரைச் சேர்ந்த ஜெகதீஷ்வரன் (35) லாரியை ஓட்டி வந்தார். ஆசனூர் மலைப்பாதையில் லாரி வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை…

16 ஆயிரம் இருதய அறுவை சிகிச்சைகளை செய்த டாக்டர் மாரடைப்பால் மரணம்

குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் கவுரவ் காந்தி (வயது 41). இவர் தனது பணிக் காலத்தில் சுமார் 16,000 இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நோயாளிகளுக்கு…

சென்னை சைதாப்பேட்டையில் 406 கிலோ குட்கா சிக்கியது

சென்னை, சைதாப்பேட்டையில் லோடு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 406 கிலோ குட்காவை போலீசார் வாகன சோதனையின் போது பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். சென்னை நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை…