அடையாறு காவல் மாவட்டத்தில் புதிதாக 424 சிசிடிவி கேமரா மற்றும் கண்காணிப்பு அறைகள்: கமிஷனர்…

சென்னை நகரில் தென்சென்னை பகுதியில் புதிதாக பொருத்தப்பட்ட 424 சிசிடிவி கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளை கமிஷனர் சங்கர்ஜிவால் தொடங்கி வைத்தார். சென்னை நகரை குற்றங்கள் இல்லாத நகரமாக்கும் நோக்கில் கமிஷனர் சங்கர்ஜிவால்…

தமிழகத்தில் முதன்முறையாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் போலீஸ் கட்டளை கட்டுப்பாடு மற்றும் பதில்…

தமிழகத்திலேயே முதன்முறையாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் போலீஸ் கட்டுப்பாடு மற்றும் பதில் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. வேலூர் டிஐஜியாக முத்துசாமி பதவியேற்ற பின்பு அங்கு காவல் துறையில் பல நவீன கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்…

திருப்பத்தூரில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்: டிஐஜி முத்துசாமி நேரில் ஆய்வு

வேலூர் சரக டிஐஜியின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில்- காவல் நிலையங்களில் முறையான தீர்வு காணப்படாத மனுக்கள் மீது மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. வேலூர் சரக டிஐஜி முத்துசாமி,  எஸ்பி ஆல்பர்ட்…

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை: மின்சார வாரியம்

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பை அடிப்படையாக கொண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் பரவிய நிலையில் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் மின்…

ஈரோட்டில் மரம் ஏற்றி வந்த லாரி மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து

கரூரில் இருந்து ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூருக்கு மரங்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. ஆசனூரைச் சேர்ந்த ஜெகதீஷ்வரன் (35) லாரியை ஓட்டி வந்தார். ஆசனூர் மலைப்பாதையில் லாரி வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை…

16 ஆயிரம் இருதய அறுவை சிகிச்சைகளை செய்த டாக்டர் மாரடைப்பால் மரணம்

குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் கவுரவ் காந்தி (வயது 41). இவர் தனது பணிக் காலத்தில் சுமார் 16,000 இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நோயாளிகளுக்கு…

சென்னை சைதாப்பேட்டையில் 406 கிலோ குட்கா சிக்கியது

சென்னை, சைதாப்பேட்டையில் லோடு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 406 கிலோ குட்காவை போலீசார் வாகன சோதனையின் போது பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். சென்னை நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை…

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 48 வயது ஆசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சென்னை, கீழ்பாக்கம் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 7 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக…

சென்னையில் திருநங்கைகள் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக திருநங்கைகள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. சென்னை நகர போக்குவரத்து காவல்துறை சர்வதேச ரோட்டரி மாவட்டம் 3232 உடன் இணைந்து திருநங்கைகள் மூலம் பல்வேறு…

பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு: தமிழக அரசு உத்தரவு

மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள் மற்றும் முதல்வர் ஸ்டாலின் உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் தமிழ்நாட்டில் வெயில்…