பள்ளிகளில் சிற்றுண்டிவிரிவாக்கம்: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை…

மணிப்பூரில் பழங்குடியினர் போராட்டத்தில் பயங்கர வன்முறை

மணிப்பூரில் பழங்குடியினரின் போராட்டத்தில் பயங்கரமான வன்முறை வெடித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதோடு 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு…

தமிழகத்தின் திராவிட மாடலே அனைத்து மாநிலங்களுக்கும் ஆட்சி நிர்வாக ‘பார்முலா’ முதல்வர்…

தமிழ்நாட்டின் திராவிட மாடலே, இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் ஆட்சி நிர்வாக ‘பார்முலா’ என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்டாலின் கூறியதாவது: பத்தாண்டுகால இருண்ட ஆட்சியை விரட்டி, நாம்…

உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சாவளி அஜய் பங்கா

உலக வங்கியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியான அஜய் பங்கா ஜூன் மாதம் 2 ந்தேதி பொறுப்பேற்க உள்ளார். அமெரிக்காவில் இயங்கி வரும் உலக வங்கியின் தலைவர்களாக எப்போதும் அமெரிக்கர்கள் தான் இருந்து வந்துள்ளனர். தற்போதைய உலக…

குன்றத்தூரில் ரூ. 1 கோடி குட்கா பறிமுதல்: தாம்பரம் காவல் ஆணையரகம் அதிரடி

சென்னை, குன்றத்தூரில் ரூ. 1 கோடி மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்து தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சென்னை, தாம்பரம் காவல் ஆணையரகத்தில் ‘போதை இல்லா தமிழகம்’ என்ற முதல்வர் முக ஸ்டாலின் கொண்டு வந்துள்ள…

சிறைக்கைதிகளுக்கு கணிணி பயிற்சி: டிஜிபி அமரேஷ் புஜாரி அறிமுகப்படுத்திய புதிய திட்டம்

தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகளுக்கு கணிணி பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி தெரிவித்தார். தமிழக காவல்துறை சிறைத்துறை டிஜிபியாக அமரேஷ் புஜாரி நியமிக்கப்பட்டதும் அங்கு பல்வேறு சீர்த்திருத்தங்கள் மற்றும்…

கர்னாடக சட்டசபை தேர்தல் பிரச்சாரம்: பிரதமர் மோடி கடும் தாக்கு

கர்நாடக மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு காங்கிரஸ் போலி வாக்குறுதிகளை மட்டுமே அளித்துள்ளது என தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசினார். கர்னாடக மாநில சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ல் நடக்கிறது.…

கடலில் கலைஞரின் பேனா நினைவுச் சின்னம்: 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு 15 நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மறைவை தொடர்ந்து, அவருக்கு மெரினா…

தரக்கட்டுப்பாட்டு ஆணைகளிலிருந்து விலக்கு: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்

செயற்கை இழைகள் மற்றும் விஸ்கோஸ் இழைகளுக்கு பல்வேறு தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் மூலம் கட்டாயச் சான்றிதழ் பெறும் நடைமுறையினை இந்திய தர நிர்ணய அமைப்பு (BIS) செயல்படுத்தி வருவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ்…

மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பாய்ஸ் கிளப் சிறார், சிறுமியர்

சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களைச்சேர்ந்த (Police Boys & Girls Club) 100 மாணவ, மாணவிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். சென்னை பெருநகர காவல்துறையில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவின்பேரில் புதிதாக…