பல் பிடுங்கிய விவகாரம்: மேலும் இரு காவலர்கள் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு
அம்பாசமுத்திரம் காவல் நிலையங்களில் பல் பிடுங்கப்பட்டது தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி போலீசார், கூடுதலாக உதவி காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்பிரிவு காவலர் ஆகிய இருவரை புதிதாக வழக்கில்…