Browsing Category
க்ரைம்
துணைக்கமிஷனர் திருநாவுக்கரசு எழுதிய “Best of You” புத்தகம்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
முதல்வரின் பாதுகாப்புப் பிரிவு துணைக்கமிஷனர் திருநாவுக்கரசு எழுதிய “Best of You” என்ற புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழக காவல்துறையில் முதல்வர் பாதுகாப்புப்பிரிவு துணைக்கமிஷனராக இருப்பவர் திருநாவுக்கரசு. இவர் தன்னிலை…
தூத்துக்குடியில் மாற்றத்தைத் தேடி சமூக விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின்படி முத்தையாபுரம், குலசேகரன்பட்டினம், நாசரேத், தெர்மல்நகர் மற்றும் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு…
போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மூத்த குடிமக்கள் வீட்டுக்கு நேரில்…
சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு, துணை ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினர் மூத்த குடிமகன் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
சென்னை, வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த மூத்த குடிமகன்…
15 குற்றவாளிகள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை
சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் பெண் உட்பட 15 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை…
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ஆவடி இரவு மாரத்தான் ஓட்ட நிதி ரூ. 4.75…
AVADI Night MARATHON – 2023, பாகம்-2 பிரபலமடைந்து வரும் ஒரு தனித்துவமான விளையாட்டு நிகழ்வை சென்னை பெருநகர காவல்துறை, ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் SDAT ஆகியவை இணைந்து நடத்தியது. இந்த இரவு மாரத்தான் நிகழ்வின் கருப்பொருள் "போதையில்லா…
புழல் சிறையில் போதை ஒழிப்பு மறுவாழ்வு மையம்: அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்
சென்னை புழல் சிறையில் போதை ஒழிப்பு மறுவாழ்வு மையத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
இன்று (05.10.2023) சென்னை புழல் மத்தியசிறை -2 (விசாரணை ) சிறையில் Drug De-Addiction Centre (போதை ஒழிப்பு மறுவாழ்வு மையம் ) மாண்புமிகு…
சினிமா பாணியில் ரூ. 2 கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் மீட்பு: ஐஜி தினகரன் அதிரடி நடவடிக்கை
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி தினகரன் மேற்பார்வையிலான தனிப்படையினரின் முயற்சியால் ரூ. 2 கோடி மதிப்பிலான விநாயகர் மற்றும் மாணிக்கவாசகர் ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டு 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐஜி தினகரன்
விருதுநகர்…
எஸ்பிளனேடு கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை: கோர்ட் அதிரடி தீர்ப்பு
2021ம் ஆண்டு எஸ்பிளனேடு பகுதியில் ஒருவரை கொலை செய்த வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சென்னை, பிராட்வே பகுதியில் வசித்து வந்த தங்கமணி (22) தனது நண்பர் முத்து என்பவருடன் கடந்த…
புகாரளித்த 84 வயது முதியவர் வீட்டுக்கே சென்று விசாரணை நடத்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமயில் இன்று (04.10.2023) மதியம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்தது. பொதுமக்களிடம் இருந்து 18 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க…
5 நாட்களில் 1,154 கிலோ குட்கா பறிமுதல்: சென்னைப் பெருநகர காவல்துறை நடவடிக்கை
சென்னைப் பெருநகரில் கடந்த 5 நாட்களில் காவல்துறையினர் நடத்திய சிறப்பு அதிரடி சோதனையில் 1,154 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 284 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பாக 289 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசால் தடை…