Browsing Category

க்ரைம்

ஆவடி இரவு மாரத்தான்- 2023 பாகம் -2: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்

சென்னை ஆவடியில் 6,000 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இரவு மராத்தான் போட்டியை சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்த ‘‘போதையில்லா தமிழ்நாடு‘‘ என்ற பிரச்சார…

தமிழகம் முழுவதும் 9,634 போதை குற்றவாளிகள் கைது: டிஜிபி சங்கர்ஜிவால் அதிரடி நடவடிக்கை

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளிகள் 9,634 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 17,330 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் போதையில்லா தமிழகம் என்ற முதல்வர் ஸ்டாலின்…

‘‘குழந்தைகளிடம் விசாரணையில் ஈடுபடும் போது காவல்துறையினர் அன்பாகவும், மதிப்புடனும் நடக்க…

காவல்துறையினர் குழந்தைகளிடம் விசாரணையில் ஈடுபடும்போது அவர்களிடம் அன்பாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் பேசினார். சமூகநலன் மற்றும் உரிமைத்துறை சார்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை…

தூத்துக்குடியில் இதுவரை 6,470 இடங்களில் ஜாதிய அடையாளங்கள் அழிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின்படி பொது இடங்களில் உள்ள 93 ஜாதிய அடையாளங்களை கிராம மக்கள் தாமாக முன்வந்து அழித்தனர். இதுவரை 6,470 இடங்களில் ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில்…

உயிரிழந்த தலைமைக்காவலர் குடும்பத்துக்கு ரூ. 29 லட்சம் நிதி உதவி: எஸ்பி பாலாஜி சரவணன்…

தூத்துக்குடியில் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமான தலைமை காவலர் துரைபாண்டி என்பவரது குடும்பத்தாருக்கு சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி தொகையை மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் துரைப்பாண்டி குடும்பத்திற்கு வழங்கி…

தூத்துக்குடியில் ஆயுதப்படை கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த எஸ்பி

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை கவாத்து பயிற்சியை மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சி தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகம் மைதானத்தில் வைத்து இன்று…

சென்னையில் இரவு மராத்தான் போட்டி 2ம் பாகம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் 2ம் தேதி…

போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வை முன்னிட்டு, ஆவடி இரவு மாரத்தான் 2வது பாகம் ஆவடியில் நடைபெறுகிறது. மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துவக்கி வைத்த ‘‘போதையில்லா தமிழ்நாடு‘‘ என்ற பிரச்சார…

ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் 17 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி வழியனுப்பிய கமிஷனர்…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் பணி ஓய்வு பெறுகின்ற காவல் துணை ஆணையாளர் உட்பட 17 காவல் அலுவலர்களை இன்று பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த கோபால், காவல் துணை ஆணையாளர் (மோட்டார்…

போலீஸ் மியூசியம் 2ம் ஆண்டு விழா: சிறப்பு அஞ்சல் அட்டை, தபால் உறைகள் வெளியிட்ட டிஜிபி…

தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் 2ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் காவல் அருங்காட்சியக அஞ்சல் அட்டை மற்றும் சிறப்பு தபால் உறைகளை வெளியிட்டு, போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும்…

ஜெயங்கொண்டத்தில் பிரபல வழிப்பறிக் கொள்ளையர் இருவர் கைது: தப்பியோட முயன்ற போது எலும்பு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பிரபல வழிப்பறிக் கொள்ளையர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தப்பியோட முயன்ற போது கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர். பக்ருதீன் அரியலூர் மாவட்டம்,…