Browsing Category
க்ரைம்
கொடுங்கையூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய 2 நபர்கள் கைது
சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 4வது மெயின் ரோட்டில் வசித்து வருபவர் தன்ராஜ் (38). ஆட்டோ ஓட்டுநர். கடந்த 26.09.2023 அன்று இரவு தனது வீட்டின் அருகில், அதே பகுதியைச் சேர்ந்த முகமது அலி மற்றும் புகழேந்தி ஆகிய இருவருடன் சேர்ந்து மது…
மெரினாவில் போலீஸ் என கூறி ஜி பே மூலம் பணம் பறித்த பலூன் கடைக்காரர் கைது
சென்னை, மெரினா கடற்கரை பகுதியில் போலீஸ் என கூறி, மிரட்டி G Pay மூலம் பணம் ரூ. 12,000- பெற்று ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை, மேடவாக்கம், விக்னராதபுரம் பகுதியில் வசித்து…
சென்னை நகரில் 15 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி…
சென்னை நகரில் கடந்த ஒரு வாரத்தில் 1 பெண் உட்பட 15 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சென்னை நகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான…
காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: டிஜிபி சங்கர்ஜிவால்…
காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
அது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘காவிரி நதி நீர் பிரச்சனை சம்மந்தமாக பல்வேறு…
குட்கா ரெய்டு: 7 நாட்களில் 17 பேர் கைது: சென்னை பெருநகர காவல்துறை அதிரடி நடவடிக்கை
கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில் போலீசார் 15 வழக்குகள் பதிவு செய்து 17 நபர்களை கைது செய்து 193 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா,…
தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் குறைதீரக்கும் மனு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு டிஜிபி…
சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் ரவுடிகள் உள்பட ஐவர் கொலை முயற்சி வழக்கில் கைது
சென்னை, மேற்கு ஜாபர்கான்பேட்டை, அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் பார்வதி முத்து, (39). இவரது அக்கா கணவர் பிச்சாண்டி என்பவரின் மகனை அதே பகுதியைச் சேர்ந்த நபர்கள் நேற்று (25.09.2023) இரவு விநாயகர் சதுர்த்தி விழாவின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக…
வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம்: பாதுகாப்புப்பணிகளை எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்தை முன்னிட்டு ஆறுமுகநேரி, மூலக்கரை மற்றும் அம்மன்புரம் ஆகிய பகுதிகளில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இன்று…
ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது: என்ஐபி போலீசார்…
ஆந்திரா மாநிலம் அனங்காபள்ளியிலிருந்து தமிழகத்துக்கு 22 கிலோ கஞ்சாவை பேருந்தில் கடத்தி வந்த தூத்துக்குடி மற்றும் திருச்சியைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களை தமிழக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (என்ஐபி) போலீார் கைது செய்தனர்.
கூடுதல்…
அமைதியாக நடந்து முடிந்த விநாயகர் ஊர்வலம்: மீமிசல் காவல்துறையை பாராட்டும் சமூக ஆர்வலர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்ததால் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே மற்றும் மீமிசல் போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
மீமிசல் இன்ஸ்பெக்டர் ப்ரியா
விநாயகர்…