Browsing Category

க்ரைம்

சென்னையில் 3 இடங்களில் 12.5 கிலோ கஞ்சா சிக்கியது: 7 பேர் கைது

மாதவரம், புதுவண்ணாரப்பேட்டை மற்றும் புனித தோமையர்மலை பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த 7 நபர்களை கைது செய்த போலீசார் 12.5 கிலோ கஞ்சா, 1 ஆட்டோ, 1 இருசக்கர வாகனம் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மாதவரம் காவல் நிலைய…

சென்னை கொடுங்கையூரில் 234 கிலோ குட்கா பறிமுதல்; 3 பேர் கைது

சென்னை, கொடுங்கையூர் பகுதியில் 234 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…

ஆவடியில் ஆள்மாறாட்டம் மூலம் ரூ. 3 கோடி நிலமோசடி செய்த நபர் கைது

சென்னை, ஆவடி காவல் ஆணையரக எல்லை, ஆட்டாந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (54). இவர் கடந்த 07.08.2023ம் தேதி ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரிடம் ஒரு புகார் மனு அளித்தார். திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி, பாடியநல்லூர் பகுதியில் வெங்கடேசனின்…

காவல் அதிகாரிகளுக்கான மன அழுத்த மேலாண்மை திட்டப் பயிற்சி: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகளுக்கான மன அழுத்த மேலாண்மை திட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சி சென்னை பெருநகர காவல் துறையின் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் பணியின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக மன அழுத்த மேலாண்மை திட்டம்…

பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று (20.09.2023)…

மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு சென்று நேரில் விசாரணை நடத்திய துணை ஆணையர்கள்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் அடையார் மற்றும் தி.நகர் காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் மூத்த குடிமக்களின் புகார்கள் தொடர்பாக அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தனர்.…

தாளமுத்து நகரில் 33 கிலோ குட்கா கடத்திய நபர் கைது

தூத்துக்குடி தாளமுத்துநகரில் போலீசார் 33 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தூத்துக்குடி எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன்…

9 மாதத்தில் 123 பேர் மீது குண்டர் சட்டம்: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதத்தில் 123 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 16.08.2023 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த ஜெகவீரபாண்டியன் மகன் சக்திவேல்…

தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணனின் அரிய முயற்சி: 1.13 லட்சம் பொதுமக்களிடம் மாற்றத்தை தேடி…

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி வடபாகம், குரும்பூர், ஆறுமுகநேரி மற்றும் குலசேகரன்பட்டினம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி…

தாம்பரம் காவல் ஆணையரகத்தில் 693 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை 18.09.2023 அன்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட பல்வேறு அமைப்பினை சேர்ந்த விழா ஏற்பாட்டாளர்கள் அனுமதி கோரியதின் பேரில் மொத்தம் 693 சிலைகள்…