Browsing Category

க்ரைம்

சென்னையில் 7 நாட்களில் 36 பேர் மீது வழக்குப்பதிவு: 86 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 குற்றவாளிகள் கைது. 86.68 கிலோ கஞ்சா, 9 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 1,830 உடல்வலி நிவாரண மாத்திரைகள்…

சென்னை நகரில் 1,948 சிலைகள் பாதுகாப்பான முறையில் கடலில் கரைப்பு: கமிஷனர் சந்தீப்ராய்…

சென்னை பெருநகரம், தாம்பரம், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறை அனுமதியுடன் நிறுவி, வழிபாடு செய்த 1948 விநாயகர் சிலைகள் இன்று அமைதியான முறையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. கடந்த 18.09,2023…

சென்னை நகரில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட சமத்துவ விநாயகர் வழிபாட்டு நிகழ்ச்சி

சென்னை, ராயப்பேட்டை மற்றும் ஆர்.கே.நகர் பகுதிகளில் காவல்துறை ஒருங்கிணைப்புடன் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சமத்துவ விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டது. இன்று (24.09.2023) மதியம் ராயப்பேட்டை, சீனிவாச பெருமாள் சன்னதி முதல் தெருவில் வைத்துள்ள…

நடிக்க வாய்ப்பு தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து மோசடியில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது

சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த ஒரு நபர் பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சென்னை காவல் ஆணையாளர் அவர்களிடம் 01.08.2023 அன்று ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் மோசடி நபர்கள் 'filmcinemaads' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

சோலார் மின்தகடுகள் பயன்பாட்டினை துவங்கி வைத்த பூக்கடை துணைக்கமிஷனர் ஸ்ரேயா குப்தா

சென்னை, ஏழுகிணறு காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரியமின் சக்தி தகடுகள் பயன்பாட்டினை பூக்கடை துணை ஆணையாளர் ஸ்ரேயா குப்தா துவக்கி வைத்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல்…

சென்னை, குமரன் நகரில் 117 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை, குமரன்நகர் பகுதியில் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து 117 கிலோ குட்கா பாக்கெட்டுகள், 1 செல்போன்,1 இருசக்கர வாகனம் மற்றும் ரொக்கம் ரூ. 40,400 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக…

மத வழிபாடு நடத்திய கிறிஸ்தவக் குடும்பம் மீது தாக்குதல்! வைகோ கண்டனம்

மத வழிபாடு நடத்திய கிறித்தவக் குடும்பம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளனர். அது தொடர்பாக வைகோ தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: ஈரோடு மாவட்டம்…

வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்தக்கோரி துரை வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்

வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்தக் கோரி செப்டம்பர் 25ம் தேதி கோவில்பட்டியில் துரை வைகோ தலைமையில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது செப்டம்பர் 24 முதல் இயக்கப்படும் நெல்லை –- சென்னை வந்தே பாரத் ரயிலுக்கு கோவில் பட்டியில்…

ஆள்மாறாட்டம் மூலம் ரூ. 20 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி: இருவர் கைது

சென்னை, தேனாம்பேட்டை, மவுண்ட் ரோட்டிலுள்ள ரூபாய் 20 கோடி மதிப்பிலான டாக்டருக்கு சொந்தமான இடத்தை ஆள்மாறாட்டம் மூலமாக அபகரிப்பு செய்த இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த டாக்டர் மனு…

ஆட்டோ டிரைவருக்கு ரூ. 5 ஆயிரம் ரிவார்டு கொடுத்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

நேப்பியர் பாலத்திலிருந்து கூவத்தில் குதித்த பெண்ணை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார். சென்னை, திருவல்லிக்கேணி, லாயிட்ஸ் ரோடு, சுதந்திரா நகர் 1வது தெருவைச்…