Browsing Category
க்ரைம்
அரிசி ஏற்றுமதி செய்வதாக ரூ. 54 லட்சம் மோசடி செய்த ஆசாமி கைது: சென்னை மத்திய குற்றப்பிரிவு…
வெளிநாட்டிற்கு அரிசி ஏற்றுமதி செய்வதாக கூறி ரூ. 54 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள சூடானில் வசித்து வருபவர் சாகுல் அமீது. இவர் Starwings General…
கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பான பாதுகாப்பு பணி: அதிகாரிகளுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…
சென்னையில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமைதியாகவும், எவ்வதி அசம்பாவிதங்களும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டினார்.…
சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் அண்ணாசாலையில் வாகனங்கள் எளிதாக செல்ல வேண்டி கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது. நாளை 10.10.2023 முதல் சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது.
1. ஸ்மித் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம்…
ஒரே வாரத்தில் 17 கஞ்சா வியாபாரிகள் கைது: 993 உடல் வலி மாத்திரைகள் பறிமுதல்
சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 23.2 கிலோ கஞ்சா மற்றும் 993 உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்…
எண்ணங்கள் நேர்மறையாக இருந்தாலே நமது வாழ்க்கை சிறக்கும்: எஸ்பி பாலாஜி சரவணன் பேச்சு
நமது எண்ணங்கள் நேர்மறையாக இருந்தாலே நமது வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும் என போதை விழிப்புணர்வு தொடர்பான கூட்டத்தில் தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் பேசினார்.
‘ஆல்கஹாலிக் அனானிமஸ்’ என்ற மறுவாழ்வு குழுவின் 9ம் ஆண்டு விழா மற்றும் பொதுமக்கள்…
சென்னையில் உலகக் கோப்பை கிரிக்கெட்: பிளாக் டிக்கெட் விற்ற 30 பேர் கைது
சென்னை,திருவல்லிக்கேணி பகுதியில் சட்ட விரோதமாக கள்ள சந்தையில் கிரிக்கெட் போட்டிக்கான Tickets விற்பனை செய்த 30 நபர்களை போலீசார் கைது செய்தனர். 42 டிக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ. 55,100- பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை, சேப்பாக்கம்,…
என்கவுன்டரில் பலியான பிரபல ரவுடி விஷ்வாவின் கூட்டாளி துப்பாக்கி முனையில் கைது
என்கவுன்டரில் பலியான பிரபல ரவுடி விஷ்வாவின் கூட்டாளியை சென்னை நொளம்பூர் போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் உள்ள ஜெஜெ நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாடி குப்பத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி…
செங்குன்றத்தில் பொதுமக்கள் குறைகளை நேரில் சென்று சரி செய்த ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர்
ஆவடி காவல் ஆணையரகம் -பொதுமக்கள் நல்லுறவு கலந்தாய்வு கூட்டம் செங்குன்றம் காவல் மாவட்டத்தில் 05.09.2023 அன்று நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்பினர் பல்வேறு தீர்க்கப்பட வேண்டிய கோரிக்கைகளை தெரிவித்தனர்.…
ஆவடியில் சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி பேரணி
ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் அம்ரிதா விஸ்வ வித்திய பீடம் கல்வி நிறுவனம் இணைந்து சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடத்திய கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.…
ஆவடியில் பொதுமக்களை குறைகளை கேட்டு நிறைவேற்றிய கமிஷனர் சங்கர்
ஆவடி காவல் ஆணையரகம் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் ஆவடி பருத்திபட்டில் 16.09.2023 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர், சங்கங்கள் மற்றும் குடியிருப்போர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதனை நிறைவேற்றும்…