Browsing Category

க்ரைம்

சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக ஐஜி செந்தில்குமாரி நியமனம்

தமிழகம் முழுவதும் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. சென்னை மத்தியக்குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக இருந்த மகேஷ்வரி நெல்லை போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஐஜி செந்தில்குமாரி…

நெல்லையின் முதல் பெண் போலீஸ் கமிஷனராக ஐஜி மகேஷ்வரி நியமனம்

நெல்லை மாநகர காவல்துறைக்கு போலீஸ் கமிஷனராக பெண் ஐபிஎஸ் அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி இன்று அரசு உத்தரவிட்டுள்ளது. நெல்லை போலீஸ் கமிஷனராக சென்னை நகர மத்திய குற்றப்பிரிவு…

தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை திடீர் இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று 11.10.2023 உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்: 1. வன்னிய பெருமாள், டிஜிபி, சிவில் சப்ளைஸ்…

பூந்தமல்லியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனைக்கு கடத்தி வந்த 4 பேர் கும்பல்…

ஆவடி காவல் ஆணையரகம், பூந்தமல்லி காவல் நிலைய எலலைக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்யப்படுவதாக கமிஷனர் சங்கருக்கு ரகசிய தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில்…

4 மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பொதுமக்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் இன்று புகார் மனுக்களை நேரில் பெற்றார். மேலும் புகார் மனு கொடுத்த 4 மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துணை…

சென்னையில் 9 நாளில் 169 பேர் கைது * 364 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை நகரில் போலீசார் கடந்த 9 நாட்கள் நடத்திய அதிரடி போதைப்பொருள் ஒழிப்பு ரெய்டில் 169 பேரை கைது செய்து 364 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும்…

கமிஷனர் சங்கர் தலைமையில் ஆவவடியில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

ஆவடியில் போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் வாரந்தோறும் போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று…

வேலூரில் cell Tracker மூலம் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம்…

வேலூர் மாவட்டத்தில் தொலைந்து போன ரூ. 40 லட்சம் செல்போன்கள் cell Tracker மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கடந்த 03.07.2023-ம் தேதி வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் மாவட்ட எஸ்பி…

திமுக எம்பி தயாநிதி மாறன் வங்கிக் கணக்கில் இருந்து 99,999 அபேஸ்: சென்னை மத்திய…

மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன். சென்னை ஆர்ஏ புரம் போட் கிளப் ரோட்டில் வசித்து வருகிறார். இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், அவர் கூறியிருந்ததாவது, ‘‘எனது மனைவி தற்போது மலேசியாவில்…

8 வயது பிஞ்சை சீரழித்த காம கிழவனுக்கு 20 ஆண்டு ஜெயில்: தூத்துக்குடி போக்சோ கோர்ட் அதிரடி…

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய காம கொடூரனுக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூபாய் 10,000- அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில்…