Browsing Category

க்ரைம்

வீர வணக்க நாள்: டிஜிபி சங்கர்ஜிவால் மலர் வளையம் வைத்து அஞ்சலி

வீர வணக்க நாளை முன்னிட்டு, கடந்த ஆண்டு பணியின் போது இறந்த 188 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர்ஜிவால் மற்றும் காவல் உயரதிகாரிகள் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். 21.10.1959 அன்று, இந்தியாவின்…

வீர வணக்க நாள்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி

வீர வணக்க நாளை முன்னிட்டு, கடந்த ஆண்டு பணியின் போது இறந்த 188 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் உயரதிகாரிகள் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். 21.10.1959…

ஜுடோ கிளாஸ்டர் 2023 போட்டிகளில் வெற்றி பெற்ற காவல் ஆளிநர்களுக்கு கமிஷனர் சங்கர் பரிசளித்து…

ஆவடி காவல் ஆணையரகத்தில் 63வது தமிழ்நாடு மாநில காவல் துறை மண்டல ஜுடோ கிளாஸ்டர் – 2023 போட்டி 16.10.2023 முதல் 18.10.2023 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இவ்விளையாட்டு போட்டியில் ஜுடோ, கராத்தே, ஜிம்னாஸ்டிக், உஷு, டைக்குவாண்டோ, பென்ஸ்காக்…

செங்கல்பட்டில் 2,808 பாண்டிச்சேரி சரக்கு பாட்டில்கள் பறிமுதல்: அமலாக்கப்பிரிவு போலீசார்…

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 2,60,000 -லட்சம் மதிப்பிலான 2,808 பாண்டிச்சேரி மதுபான பாட்டில்களை தமிழக அமலாக்கப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். மகேஷ்குமார் அகர்வால், IPS., ஏடிஜிபி, குற்றம் மற்றும்…

கஞ்சா கடத்தல் குற்றவாளிகள் இருவருக்கு 12 ஆண்டு ஜெயில்: கோர்ட்டு தீர்ப்பு

காஞ்சிபுரம் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினர் கடந்த 21.01.2022 அன்று திருவள்ளுர் ரயில் நிலையம் அருகில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த பத்மனாபோகி (-22) மற்றும் தனம்ஜெய் காரியா, (22) ஆகியோரை சோதனை செய்த போது அவர்களிடம் 22 கிலோ கஞ்சா…

போக்குவரத்து நெரிசலை சரி செய்த ஆவடி கமிஷனர் சங்கர்

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் பகுதியில் ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தலைமையில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள், பல்வேறு சமூக அமைப்பினர்கள், சங்கத்தினர்கள் மற்றும்…

63 புகார் மனுக்களுக்கு உடனடி தீர்வு: ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் நடவடிக்கை

ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் சங்கர் தலைமையில் கடந்த 05.07.2023ம் தேதி முதல் தொடர்ச்சியாக புதன் கிழமைதோறும் பொது மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இக்குறைதீர்ப்பு முகாம் மூலம் நேரடியாக பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து…

தூத்துக்குடியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில்…

சென்னை நகரில் 6,400 கிலோ குட்கா பறிமுதல் * 380 பேர் கைது: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

சென்னை நகரில் கடந்த 15 நாட்கள் போலீசார் நடத்திய குட்கா வேட்டையில் 367 வழக்குகளில் 380 பேர் கைது செய்யப்பட்டு 6,400 கிலோ குட்கா பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதையில்லா தமிழகம் என்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுக்கு எதிரான என்ற…

சென்னையில் 3 இடங்களில் கஞ்சாவுடன் 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது: 28 கிலோ பறிமுதல்

கோயம்பேடு, கொருக்குப்பேட்டை மற்றும் கிண்டி பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த 2 பெண்கள் உட்பட 4 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 28.2 கிலோ கஞ்சா மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை பெருநகரில் “போதை…