Browsing Category

க்ரைம்

அம்பத்தூரில் போலீசை தாக்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் 25 பேர் அதிரடி கைது

ஆவடி காவல் ஆணையரகம் அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட Blue Packaging India pvt ltd என்ற இடத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கி உள்ளார்கள். கடந்த 23.10.2023 ஆயுத பூஜை தினத்தன்று குடிபோதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு…

கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்குள் காலி பாட்டில்களை வீசிய 4 பேர் கைது

சென்னை, தி.நகர் பகுதியில் CPI மாநில தலைமை அலுவலகம் மீது கற்கள் மற்றும் காலி பாட்டில்களை வீசிய நான்கு நபர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை, தி.நகர், தெற்கு போக் சாலையில் (R-1 மாம்பலம் கா.நி. எல்லை) அமைந்துள்ள CPI மாநில தலைமை அலுவலகமான…

நெல்லை போலீஸ் கமிஷனராக மகேஷ்வரி, ஐபிஎஸ்., இன்று பொறுப்பேற்றார்

நெல்லை மாநகர காவல்துறையின் புதிய போலீஸ் கமிஷனராக ஐஜி மகேஷ்வரி இன்று பொறுப்பேற்றார். தமிழகத்தில் ஜாதி ரீதியாக பிரச்சினைகள் மிகுந்த பகுதியாக இருக்கும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக பெண் ஐஜி நியமிக்கப்படுவது தமிழக காவல்துறை வரலாற்றில் இதுவே…

புட்டுப் புட்டு வைத்த சிசிடிவி கேமரா: ஆதாரத்துடன் உண்மையை விளக்கிய டிஜிபி சங்கர்ஜிவால்,…

பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக கவர்னர் மாளிகை அளித்த புகாரில் உள்ள விவரங்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என டிஜிபி சங்கர்ஜிவால், கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் ஆகியோர் சிசிடிவி ஆதாரங்களுடன்…

பெட்ரோல் குண்டு வீச்சு: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கவர்னரை சந்தித்து நேரில் விளக்கம்

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த தேனாம்பேட்டை ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல்…

ஆளுநர் தரப்பில் அளித்த புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது: பெட்ரோல் குண்டு வெடிக்க…

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக ஆளுநர் தரப்பில் அளிக்கப்பட்ட புகார்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்று தமிழ்நாடு டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அது தொடர்பாக தமிழக டிஜிபி சங்கர்ஜிவால்…

அதிரடி கஞ்சா ரெய்டு: 7 நாட்களில் 57 கிலோ சிக்கியது: 15 பேர் கைது: கமிஷனர் சந்தீப்ராய்…

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில்,  11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 குற்றவாளிகள் கைதாகியுள்ளனர். மேலும் 57.6 கிலோ கஞ்சா மற்றும் 2 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்…

வீர வணக்க நாள்: வேலூரில் டிஐஜி முத்துசாமி அஞ்சலி

வீர வணக்க நாளை முன்னிட்டு, கடந்த ஆண்டு பணியின் போது இறந்த 188 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு தமிழகம் முழுவதம் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். 21.10.1959 அன்று, இந்தியாவின் லடாக் பகுதியில் Hot…

ஆவடி காவல் ஆணையரகத்தில் கமிஷனர் சங்கர் வீர வணக்க நாள் அஞ்சலி

வீர வணக்க நாளை முன்னிட்டு, கடந்த ஆண்டு பணியின் போது இறந்த 188 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு தமிழகம் முழுவதம் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். 21.10.1959 அன்று, இந்தியாவின் லடாக் பகுதியில் Hot…

54 குண்டுகள் முழங்க தூத்துக்குடியில் காவலர் வீர வணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

காவல்துறையில் வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் ‘காவலர் வீர வணக்க நாள்” உறுதிமொழி ஏற்று துப்பாக்கி…