Browsing Category
க்ரைம்
14 நாட்களில் 291 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது: 490 கிலோ கஞ்சா பறிமுதல்: ஏடிஜிபி…
கடந்த 14 நாட்களில் 291 போதைப்பொருள் குற்றவாளிகளை கைது செய்து 490 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில்…
போலீசாரின் உடற்பயிற்சியை ஆய்வு செய்த தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன்
தூத்துக்குடி உட்கோட்ட காவல்துறையினரின் உடற்பயிற்சியை மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி உட்கோட்ட காவல்துறையினரின் உடற்பயிற்சி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மைதானத்தில் வைத்து இன்று…
கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மூத்த குடிமக்கள் வீட்டுக்கு நேரில் சென்று…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கோயம்பேடு துணை ஆணையாளர் மற்றும் காவல் குழுவினர் புகார் மனு கொடுத்த மூத்த குடிமகன் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை, சாலிகிராமம், எஸ்.பி.ஐ. காலனி 2வது தெருவில் வசித்து வரும்…
தூத்துக்குடியில் புதுமணத் தம்பதி கொலை: பெண்ணின் தந்தை உட்பட 4 பேர் உடனடியாக கைது
தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காதல் திருமணம் செய்த தம்பதியினர் கொலை வழக்கில் இளஞ்சிறார் உட்பட உடனடியாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகேசன்…
ரூ. 5 கோடி நில மோசடி வழக்கில் நால்வர் கைது
சென்னை, கந்தன்சாவடியைச் சேர்ந்த ஏ.எல். சிதம்பரம் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், கந்தன்சாவடியில் உள்ள 9,600 சதுர அடி நிலத்தை 2001 ஆம் ஆண்டு, மாயமோகன் என்ற நபருக்கு குத்தகைக்கு விட்டேன்.…
நடிகை கவுதமிக்கு சொந்தமான நிலத்தை அதிக விலைக்கு விற்ற நபர் கைது
சென்னையில், நடிகை கவுதமிக்கு சொந்தமான சொத்தை அதிக விலைக்கு விற்று மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, ஈ.சி.ஆர் ரோட்டில் வசித்து வரும் பிரபல நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒரு…
முகப்பேரில் பாலியல் தொழில் நடத்திய புரோக்கர் கைது: 5 அழகிகள் மீட்பு
சென்னை, முகப்பேர் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்திய நபரை போலீசார் கைது செய்து 5 பெண்களை மீட்டனர்.
சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார்…
குரும்பூர், குலசேகரன்பட்டினத்தில் ‘மாற்றத்தைத் தேடி’ விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி முத்தையாபுரம், குலசேகரன்பட்டினம் மற்றும் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி…
தூத்துக்குடியில் பக்கத்து வீட்டில் திருடிய தம்பதி கைது: 27 பவுன் தங்க நகைகள் மீட்பு
தூத்துக்குடி, தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் இருந்த தங்க நகைகளை திருடிய கணவன் மனைவியை போலீசார் கைது செய்து 7,80,000- மதிப்புள்ள 27 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…
ரவுடிகள் உள்பட 27 பேர் மீது குண்டாஸ்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை
சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 27 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான…