Browsing Category
க்ரைம்
சென்னை மதுரவாயலில் தப்பியோடி விட்டு மீண்டும் குட்கா கடத்தி வந்த 3 பேர் கைது: 430 கிலோ…
சென்னை மதுரவாயலில் கடந்த வாரம் காரில் 400 கிலோ குட்கா கடத்தி வந்து தப்பியோடி, மீண்டும் 2 கார்களில் குட்கா கடத்தி வந்த 3 நபர்கள் கைது. மொத்தம் 430.5 கிலோ குட்கா, பணம் ரூ. 3,25,660- மற்றும் 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை பெருநகர…
எழும்பூர் ரூ. 30 லட்சம் வழிப்பறி கொள்ளையில் 7 பேர் கைது
சென்னை, எழும்பூரில் ரூ. 30 லட்சம் பணம் பறித்துச் சென்ற 7 நபர்களை போலீசார் கைது செய்து ரூ. 16 லட்சம், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சென்னை, நெற்குன்றம், ஜெயராம் நகர் 1வது மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சக்திவேல் (43).…
சிறந்த பணிபுரிந்த 80 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு
சென்னை நகரில் சிறப்பாக பணிபுரிந்த 80 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். மேலும், ஆகஸ்ட் மாதத்திற்கான நட்சத்திர காவல் விருது பெண் காவல் ஆய்வாளருக்கு…
ரூ. 1.40 கோடி மோசடி: பெண் உள்பட 4 பேர் கைது: சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்…
ரூ. 70 கோடி கடன் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து ரூ. 1.40 கோடி மோசடி செய்த 1 பெண் உட்பட 4 நபர்களை போலீசார் கைது செய்தனர். ரொக்கம் ரூ. 1.01 கோடி & 2 Fortuner கார்கள் மீட்கப்பட்டன.
ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிந்தர்…
சென்னை கொத்தவால் சாவடியில் 539 கிலோ குட்கா பறிமுதல்:
சென்னை, கொத்தவால்சாவடி பகுதியில் குட்கா புகையிலை கடத்தி பதுக்கி வைத்திருந்த 2 நபர்களை கைது செய்த போலீசார் 539.15 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை…
லியோ படம்: தியேட்டர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகம் எச்சரிக்கை
லியோ திரைப்படம் திரையிடுவது தொடர்பாக, தமிழக அரசாணையில் விதித்த கட்டுப்பாடுகளை மீறும் திரையரங்குகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்துள்ள லியோ…
மாதவரத்தில் காரில் கடத்திவரப்பட்ட 400 கிலோ குட்கா பறிமுதல்
சென்னை, மாதவரம் பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் மற்றும் 1 கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும்…
சோழவரம் என்கவுன்ட்டர்: காயமடைந்த காவலர்களை ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்த டிஜிபி…
சென்னை, செங்குன்றம் அருகே பாடியநல்லூரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பார்த்திபன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடிகள் முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகியோரை ஆவடி காவல் ஆணையரக சிறப்பு தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக தேடி…
என்கவுன்டர் நடந்தது எப்படி: ஆவடி காவல் ஆணையரகம் விளக்கம்
சென்னை சோழவரத்தில் ரவுடிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆவடி காவல் ஆணையரகம் விளக்கம் அளித்துள்ளது. அது தொடர்பாக ஆவடி காவல் ஆணையரகம் தரப்பில் அளித்துள்ள விளக்கம் வருமாறு:–
‘‘கடந்த 17.08.202-ம் தேதி காலையில் செங்குன்றத்தில்…
சோழவரத்தில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை: ஆவடி காவல் ஆணையரகம் அதிரடி நடவடிக்கை
சென்னை, செங்குன்றம் அருகே பாடியநல்லூரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பார்த்திபன். கடந்த ஆகஸ்ட் மாதம் இவர் வீட்டில் இருந்து நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வெட்டிக் கொலை செய்து விட்டு…