Browsing Category
க்ரைம்
மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் எஸ்பி திடீர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று 13.03.2024 திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் இன்று (13.03.2024) மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில்…
மாரடைப்பால் காலமான ஆறுமுகநேரி சிறப்பு உதவி ஆய்வாளர் உடலுக்கு எஸ்பி பாலாஜி சரவணன்…
ஆறுமுகநேரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் இன்று மாரடைப்பால் காலமானார். அவரது உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஆறுமுகநேரி காவல் நிலையத்தில்…
விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் மோகன் உடலுக்கு எஸ்பி பாலாஜி சரவணன் நேரில்…
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் காவல் நிலைய தலைமை காவலர் மோகன் சாலை விபத்தில் நேற்று காலமானார். அவரது உடலுக்கு இன்து13.03.2024 தூத்துக்குடி மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி…
418 ஊர்க்காவல் படையினரின் பயிற்சி நிறைவு விழா: பரிசு வழங்கி பாராட்டிய கமிஷனர்…
தமிழ்நாடு ஊர்க்காவல் படை 1963ம் ஆண்டு துவக்கப்பட்டு, தற்போது சென்னை பெருநகர காவல் ஊர்க்காவல் படையில் 1,792 ஆண்கள் மற்றும் 273 பெண்கள் என மொத்தம் 2,065 ஊர்க்காவல் படையினருடன் பணியாற்றி வருகிறது. தமிழ்நாடு ஊர்க்காவல் படையினர்,…
காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலரின் ரூ. 12 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த இருவர் கைது:…
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் மங்கள் ராஜ் (வயது 79). தென்சென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்த இவர் கவுன்சிலராகவும் இருந்தார். கடந்த 2007ம் ஆண்டு தாம்பரம் பகுதியில் ரூ. 70 லட்சம் மதிப்புள்ள 66 சென்ட் நிலத்தை…
6 நாள் ரெய்டில் 29 வழக்குகளில், 55 குற்றவாளிகள் கைது: 63 கிலோ கஞ்சா, 1,752 வலி…
சென்னை பெருநகரில் கடந்த 6 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 63.8 கிலோ கஞ்சா, 60 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 1752 வலி…
ரூ. 2 கோடி நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த 2 பேர் கைது: சென்னை சிசிபி போலீஸ்…
ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணம் மூலம் அபகரித்த வழக்கில் மேலும் 2 நபர்களை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த அலோக் அகர்வால் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர்…
13 போலீசாருக்கு ரூ. 31 லட்சம் சேமநலநிதி: கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர்…
சென்னை பெருநகரில் பணிபுரிந்து வரும் 13 காவல் அலுவலர்களுக்கு தமிழக காவல் சேமநல நிதியிலிருந்து (TNPBF) ஒதுக்கீடு செய்யப்பட்ட சிறப்பு மருத்துவ உதவித்தொகை மொத்தம் ரூ.31,05,010/- வழங்கப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய்…
ரமலான் சிந்தனை: பசியோடு சாவதை விட படிப்பின்றி வாழ்வது அவமானம்! அ. முகமது ஜியாவுதீன்
இன்று 11.03.2024 இரவு பிறை பார்க்கும் நிகழ்வு, இன்ஷா அல்லாஹ், புனிதமிக்க ரமலான் மாதம் துவங்க இருக்கிறது. நன்கொடை, ஸதகா, ஜக்காத் கேட்கும் பதிவுகள் நிறைய இப்போதே பகிரப் படுகிறது. நோன்பு துவங்கிய பிறகு உங்கள் ஜகாத்தை எங்களுக்கே கொடுங்கள்…
புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், சீரமைக்கப்பட்ட புற நோயாளிகள் பிரிவு:…
தூத்துக்குடி, ஆயுதப்படை குடியிருப்பில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் புதுப்பிக்கபட்ட காவலர் மருத்துவ புற நோயாளிகள் பிரிவு ஆகியவற்றை மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று 11.09.2024 ரிப்பன் வெட்டி…