Browsing Category
க்ரைம்
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு
தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று 18.03.2024 மாலை சென்னை…
திமுக ஒன்றியச் செயலாளர் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி கொலை: ஊராட்சி மன்றத் தலைவி, கார்…
தாம்பரம் மாநகர காவல், ஓட்டேரி காவல் நிலைய எல்லைக்குட்ட வண்டலூர் பகுதியில் வசித்து வந்த காட்டாங்குளத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் (தி.மு.க) மற்றும் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய துணை பெருந்தலைவர் V.S.ஆராமுதன் (56). கடந்த பிப்ரவரி மாதம் 29ம்…
பெண் தவறவிட்ட 40 சவரன் தங்க நகை, ரூ. 61 ஆயிரம் உரிமையாளரிடம் ஒப்படைத்த கமிஷனர்…
சென்னை, ஆதம்பாக்கம், திருவள்ளுவர் மெயின் தெருவை் சேர்ந்தவர் சுந்தரம் (68). நேற்று (17.03.2023) காலை 11.30 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் கிண்டி கத்திப்பாரா அருகில் உள்ள அன்னப்பூர்ணா ஓட்டலில் காபி சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து…
கடந்த 7 நாட்களில் 35 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது. கமிஷனர்…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 17.03.2024 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 92 குற்ற
வாளிகள், திருட்டு,…
ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற 4 காவல் நிலையங்கள்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…
சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டலத்தில் 4 காவல் நிலையங்கள் ISO 9001 : 2015 தரச்சான்றிதழ்கள் பெற்றதற்காக காவல் ஆணையாளர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் வழிகாட்டுதல்களின்படி சென்னை பெருநகர்…
எம்ஜிஆர் நகர் எஸ் கிருஷ்ணன் 15 வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி நீர் மோர் வழங்கல்
எம் ஜி ஆர் நகர் எஸ் கிருஷ்ணன் அவர்களின் 15 ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு
சாந்தாகிருஷ்ணன் தொண்டு அறக்கட்டளை சார்பில் சென்னை எம் ஜி ஆர் நகர் சக்தி வினாயகர் கோவில் அருகில் கோடை வெயிலின் போக்க நீர்மோர் வழங்கப்பட்டது.
சென்னை யானைக்கவுனியில் ரூ. 15 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது
சென்னை யானைக்கவுனியில் இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 15 லட்சம் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்து வருமானவரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் யானைக்கவுனி போலீஸ்…
இணையதள குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்திய ஆவடி காவல்…
ஆவடி காவல் ஆணகம் சைபர்கிரைம் போலீசார் இந்து கல்லூரியுடன் இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. இந்த பேரணியை ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்து,…
டிஜிட்டல் மோசடி சம்மந்தமான குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கமிஷனர்…
பெருகி வரும் சையர் குற்றங்கள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஏப்ரல் 21, 2023 அன்று ஆன்லைன் சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சைபர் கிரைம் விழப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் குறும்பட போட்டியை சென்னை பெருநகர…
கூலிப்படை கும்பல் 21 பேர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைது * சென்னை நகர…
சென்னை நகரில் போலீசார் நடத்திய ரவுடிகள் வேட்டையில் திருமங்கலத்தில் எதிரியை போட்டுத்தள்ள துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கூலிப்படை கும்பல் 21 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பட்டினப்பாக்கம், கடற்கரையில் கடந்த…