Browsing Category

க்ரைம்

தபால் வாக்கை செலுத்­திய கோவை கமி­ஷனர் பால­கி­ருஷ்ணன், ஐபி­எ­ஸ்.,

19.04.2024 தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு இன்று (13.04.2024) தமி­ழகம் முழு­வதும் அந்­தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு…

சென்னை ஆர்.கே.நகரில் மனைவியை கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள்

சென்னை, தண்டையார்பேட்டை, கருணாநிதி நகர் 2வது தெருவில் வசித்து வந்­தவர் பபிதா (31). இகு­வ­ரது கணவர் நந்­த­குமார் (32). கடந்த 01.01.2023 அன்று இரவு 8.30 மணியளவில் கணவர் நந்­த­கு­மார் மது குடித்து விட்டு வந்ததை கண்டித்துள்ளார். இதனால் கணவர்…

மும்பை போலீஸ் எனக் கூறி மிரட்டி ஆன்லைனில் மிரட்டி பணம் பறித்த 5 பேர் கும்பல் கைது

மும்பை போலீஸ் எனக் கூறி மிரட்டி, ஆன்லைன் மூலம் பணத்தை அபகரித்த 5 நபர்களை போலீசார் கைது செய்து 1 லேப்டாப், 2 கணினி மற்றும் 2 செல்போன்ள் பறிமுதல் செய்­த­னர். சென்னை, கொளத்தூர், திருப்பதி நகரைச்­சேர்ந்­தவர் வேல்முருகன் (41). தனியார்…

தூத்­­துக்­கு­டியில் கொலை, கஞ்சா குற்­ற­வா­ளிகள் இருவர் மீது குண்டாஸ்: எஸ்பி பாலாஜி…

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி மற்றும் கஞ்சா விற்பனை வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 2 பேர் இன்று (12.04.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி நடவடிக்கை…

கடந்த ஒரு வாரத்தில் 3 பெண்கள் உட்பட 33 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டம். 3…

சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது…

சொத்­துக்­காக அப்­பாவை கூலிப்­படை மூலம் கொன்ற மகன்: 3 ஆண்டுகள் கழித்து ஸ்கெட்ச் போட்டு…

கரூரில் சொத்து பிரச்சனைக்காக சொந்த அப்பாவை இயற்கை மரணம் போல் செட்டப் செய்து, கூலிப்படை வைத்து கொலை செய்த மகன் உள்ளிட்ட 6 பேரை 3 ஆண்டுகள் கழித்து தனிப்­படை போலீசார் கைது செய்­துள்­ள­னர். கரூர் மாவட்டம், நரிக்கட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர்…

­வேலை வாங்கி தருவதாக, போலி இன்­டர்­வியூ நடத்தி ரூ. 1.50 கோடிக்கு மேல் மோசடி: முக்கிய நபரை…

சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் பழனி. 2019 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த நாகம்மாள் என்பவர் மூலம் ரேணுகா மற்றும் அவரது மகள் சியாமலீஸ்வரி ஆகியோர் பழ­னிக்கு அறி­மு­க­மா­னார்கள். தங்களுக்கு மத்திய மாநில அரசு துறைகளில் பல்வேறு உயரதிகாரிகள்…

சிபிஐ அதிகாரி போல் பேசி ரூ. 50 லட்சம் அபேஸ் * கேரள ஆசாமிகள் நால்வர் கைது

சிபிஐ அதி­கா­ரிகள் போல பேசி ரூ. 50 லட்சத்தை அபேஸ் செய்த கேரளா ஆசா­மிகள் நால்­வரை தாம்பரம் காவல் ஆணை­ய­ரக சைபர்­கிரைம் போலீசார் கைது செய்­த­னர். சென்னை, தாம்­பரம், இரும்­பு­லி­யூ­ரைச் சேர்ந்­தவர் சுரேஷ்குமார் (52). இவர் தாம்பரம் போலீஸ்…

இம்­மாதம் (28.03.2024) ஓய்வு பெறும் துணை ஆணை­யர்­ உள்­பட 53 காவல் அலுவலர்களுக்கு கமிஷனர்…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி ஓய்வு பெறுகின்ற காவல் துணை ஆணையாளர் உட்பட 53 காவல் அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த ஆ.மணிவண்ணன், காவல் துணை ஆணையாளர் (தலைமையிடம்), நாகராஜன்,…

சென்னை புளியந்தோப்பில் சிறு­மி­யி­டம் பாலியல் அத்­து­மீ­றலில் ஈடு­பட்ட நப­ருக்கு ஆயுள்…

சென்னை, புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்­துள்­ள­து. சென்னை பெருநகர காவல், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசித்து வந்த…