Browsing Category
க்ரைம்
லீசுக்கு இருந்த வீட்டை கிரையம் பெற்றுத்தருவதாக கூறி ரூ. 85 லட்சம் மோசடி செய்த நபர்…
லீசிற்கு வசித்து வந்த வீட்டை உரிமையாளரிடமிருந்து கிரையம் பெற்று தருவதாக கூறி ரூ 85 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, தி.நகர், அபிபுல்லா ரோடு, வின்ட்ஸ் கோர்ட்…
குட்கா பதுக்கிய 86 பேர் கைது: 439 கிலோ குட்கா, மாவா பறிமுதல், 8250 வௌிநாட்டு…
சென்னை நகரில் கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 72 வழக்குகளில் 86 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 277.6 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் 162.32…
ரூ. 2 கோடி நிலத்தை ஆள்மாறாட்டம் மூலம் அபகரித்த கணவன் மனைவி கைது: சென்னை மத்திய…
ரூ. 2 கோடி மதிப்பிலான சொத்தை ஆள்மாறாட்டம் மூலம் நிலத்தை அபகரிப்பு செய்த கணவன் மனைவியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பாரிமுனை தம்பு நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் நிரஞ்சனின் தந்தை தகப்பனார் சாந்திலால்…
நில மோசடி வழக்கில் ஆசாமிக்கு 3 ஆண்டு ஜெயில்
2008ம் ஆண்டு போரூரில் ரூ 2 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கனம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பச்சையப்பன் (72) என்பவருக்கு சொந்தமாக…
சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் ஒரு பெண் உட்பட 38 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக்…
சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது…
7 நாள் நடத்திய அதிரடி சோதனையில் சென்னை நகரில் 567 கிலோ குட்கா, மாவா சிக்கியது: 78…
சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 78 நபர்கள் கைது. 547.2 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் 20.01…
மதுரவாயல், கொருக்குப்பேட்டையில் மெத்தம்பெட்டமைன், 8.2 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உட்பட 3…
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர்…
ஆட்டோ டிரைவரின் நேர்மைக்கு பாராட்டு
கேகே நகர் வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த ரூ.18 ஆயிரம் பணத்தை கே.கே. நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து அவரது நேர்மையை பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
சென்னை, அசோக்நகர்,…
ரூ. 4,620 கோடி ஹிஜாவு நிதி நிறுவன மோசடியில் கணவன் மனைவி கேரளாவில் கைது: EOW எஸ்பி ஜோஷ்…
ரூ. 4620 ஹிஜாவு நிதி நிறுவனம் மோசடி வழக்கில் தொடர்புடைய கணவன் மனைவியை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ் தனிப்படையினர் கேரளாவில் வைத்து கைது செய்தனர்.
எஸ்பி ஜோஷ் தங்கையா
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு…
7 நாள் ரெய்டில் 60 பேர் கைது: 34 வழக்குகளில் 120 கிலோ கஞ்சா, 364 வலி நிவாரண…
சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 60 குற்றவாளிகள் கைது. 120.62 கிலோ கஞ்சா மற்றும் 364 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.…