Browsing Category
க்ரைம்
82 வயது பெரிசுக்கு 20 ஆண்டு ஜெயில்: தூத்துக்குடி போக்சோ கோர்ட் அதிரடி தீர்ப்பு
ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் 87 வயது முதியவருக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000- அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. - இவ்வழக்கை சிறப்பாக புலன்…
சென்னையில் 7 நாள் ரெய்டில் 149 கிலோ குட்கா, மாவா பறிமுதல்: 84 பேர் கைது
கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், சென்னை நகரில் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 நபர்கள் கைது செய்யப்ட்டுள்ளனர். 78.2 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 71.4 கிலோ மாவா ஆகியவற்றை…
17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த தனிப்படையினருக்கு ஐஜி…
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த காவல்துறையினருக்கு தென்மண்டல ஐஜி கண்ணன் வெகுவாக பாராட்டி வெகுமதி வழங்கினார்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலையத்தில் 2006 ஆம் ஆண்டு பதிவான கொலை…
பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை
பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி, சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.
அது தொடர்பாக சென்னை நகர காவல்துறை வௌியிட்டுள்ள உத்தரவு விவரம்....
பிரதமர் நரேந்திரமோடி நாளை…
7 நாள் ரெய்டில் 24 திருட்டு வழக்குகளில் 35 பேர் கைது: 53 பவுன் நகை மற்றும் 2.80 லட்சம்…
சென்னை நகரில் கடந்த 7 நாட்களில் 24 திருட்டு வழக்குகளில் வழக்குகளில் தொடர்புடைய 3 பெண்கள் உட்பட 35 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 53 சவரன் தங்க நகைகள், 560 கிராம் வெள்ளி, 10 செல்போன்கள், பணம் ரூ. 2,80,610 மற்றும் 6 இருசக்கர…
நில மோசடி ஆசாமிக்கு 3 ஆண்டு சிறை: எழும்பூர் கோர்ட்டு தீர்ப்பு
2006ம் ஆண்டு நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கனம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை, லஷ்மிபுரம், கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த யாகப்பா நாயக்கர்.…
பெண் காவலர்களுக்கென பயோ -டாய்லெட் வசதிகள்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்
சென்னை நகரில் தற்பேோது ஆண்களுக்கு நிகராக பெண் காவலர்கள் போக்குவரத்து காவல் பணியில் உள்ளனர். அவர்கள் சாலைகளில் நீண்ட நேரம் நின்ற படியே பந்தோபஸ்து உள்ளிட்ட காவல் பணிகளில் ஈடுபடும் போது இயற்கை…
காஞ்சிபுரம் காவல்துறை சார்பாக பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் பயிற்சியின் நிறைவு…
காஞ்சிபுரம் மாவட்டம்"பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம்" திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் காவல்துறை சார்பாக 80 பழங்குடி சிறுமியர்களுக்கு 20 நாட்கள் தற்காப்பு கலை பயிற்சி முகாம் கடந்த 22.01.2024-ம் தேதி துவங்கி 01.03.2024-ம் தேதி நிறைவு…
விளாத்திகுளம் மாசார்பட்டி காவல் எல்லை மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில்…
தூத்துக்குடி மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து பொதுமக்கள் யாருக்கேனும் தகவல் தெரிந்திருப்பின் தகவல் தெரிவிக்கும்படி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை…
ஊர்க்காவல் படையினருக்கு விரிவுப்படுத்தப்பட்ட மருத்துவ உதவி திட்டம்: கமிஷனர் சந்தீப்ராய்…
ஊர்க்காவல் படையினருக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ள மருத்துவ உதவி திட்டத்தை சென்னை நகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று 01.03.2024 துவக்கி வைத்தார்.
சென்னை பெருநகரில் உள்ள 104 சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் 56…