Browsing Category
க்ரைம்
போக்குவரத்து காவலர்களுக்கு நீர் மோர், தொப்பி, கூலிங் கிளாஸ்: ஆவடி கமிஷனர் சங்கர்…
கோடை காலம் தொடங்கி இருப்பதால் வெயிலில் பணி செய்யும் போக்குவரத்து காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, இன்று (01.03.2024) அம்பத்தூர் ஆவடி சாலையில் (சிங்கப்பூர் ஷாப்பிங் சந்திப்பு) போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும்…
721 பவுன் தங்க நகைகள் திருடிய வேலைக்கார பெண் உட்பட 3 பேர் கைது
சென்னை, தி.நகர் பகுதியில் வீட்டில் திருடிய வேலைக்கார பெண் உட்பட 3 நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். 24 சவரன் தங்க நகைகள், 560 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 1 ஐபோன் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை, தி.நகர்,…
ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கான விழா
இன்று 29.02.2024 ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து பணிஓய்வு பெற்றவர்களுக்கான பணிநிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆவடி காவல் ஆணையாளர் திரு. கி.சங்கர் இ.கா.ப., அவர்கள் பணிஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு…
பணி நிறைவு பெற்ற 30 காவல் அதிகாரிகளுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…
சென்னை நகர காவல்துறையியில் பணி ஓய்வு பெறுகின்ற 1 கூடுதல் காவல் துணை ஆணையாளர், 1 உதவி ஆணையாளர் உட்பட 30 காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.
சென்னை, பெருநகர…
7 நாள் ரெய்டில் 72 கிலோ கஞ்சா, 470 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்: 41 பேர் கைது: சென்னை…
சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 பெண்கள் உட்பட 41 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 72.73 கிலோ கஞ்சா, 320 கிராம் கஞ்சா சாக்லேட்டுகள்…
காயல்பட்டினம் மஹ்லரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியின் 157வது ஆண்டு நிறைவு விழா மற்றும்…
காயல்பட்டினம் மஹ்லரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியின் 157வது ஆண்டு நிறைவு விழா மற்றும் மஹ்லரி ஆலிம் , ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா மஹ்லரா வளாகத்தில் காலை 9 மணி அளவில் சிறப்பு நடைபெற்றது.
மஹ்லரா அரபிக் கல்லூரி-தலைவர் வாவு காதர் சாஹிப்…
காயல்பட்டினம் ரஹ்மத்துன்லில் ஆலமீன் மீலாது பேரியக்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் மற்றும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை, காயல்பட்டினம் ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியக்கம் சார்பில் காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளி வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமை…
தூத்துக்குடியில் வழிப்பறிக் கொள்ளையர்கள் 4 பேர் கைது
தூத்துக்குடி, வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற இளஞ்சிறார் உட்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்-. ரூ. 74,500- பணம் மற்றும் ரூபாய் 12,000- மதிப்புள்ள செல்போன்…
7 நாளில் 12 குற்றவாளிகள் மீது குண்டாஸ்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை
சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் 12 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த,…
சென்னை பள்ளிக்கரணை ஆணவக் கொலையில் ஈடுபட்டு கைதான 6 பேர் கும்பல்: அதிரடி காட்டிய தாம்பரம்…
தாம்பரம் மாநகர காவல் பள்ளிக்கரணை காவல் மாவட்டம் சேலையூர் சரகம் பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லையில் நேற்று 24.02.2024 ஆம் தேதி இரவு 9 மணி அளவில் வேளச்சேரி தாம்பரம் பிரதான சாலையில் அமைந்துள்ள ஜாலி பே பார் அருகே பிரவீன் (-26) என்பவரை ஐந்து…