Browsing Category
க்ரைம்
குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போனவரை மீட்டு குடும்பத்தினரிடம்…
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்குடி தேரடி தெருவை சேர்ந்த முருகன் மகன் கணேசன் (36) . கடந்த 17.11.2023 அன்று குடும்ப பிரச்சனை காரணமாக தனது குடும்பத்தினர் யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.…
பெரியமேடு, அமைந்தகரை, வடபழனி மற்றும் கொடுங்கையூர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த…
சென்னை திருவல்லிக்கேணி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/ Triplicane) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் 16.02.2024 பெரியமேடு, மூர் மார்கெட் அருகே கண்காணித்து அங்கு சட்டவிரோதமாக கஞ்சா…
தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுடன் மாவட்ட காவல்துறை நடத்திய மெகா விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட எஸ்பி டாக்டர். எல். பாலாஜி சரவணன் கொடியசைத்து…
தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட விஏஓவின் மகன் சிவில் நீதிபதியானார்: எஸ்பி பாலாஜி சரவணன்…
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் சேவியர். இவர் கடந்த 25.04.2023 அன்று கொலை செய்யப்பட்டார். அது தெொடர்பாக குற்றவாளிகள் ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோர்…
குழந்தைகள் கடத்தப்படுவதாக பொய்யான காணொலிகளை பரப்பினால் கடும் நடவடிக்கை: காவல் ஆணையர்…
குழந்தைகள் கடத்தப்படுவதாக பொய்யான காணொலிகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை நகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அது தெொடர்பாக சென்னை நகர காவல் ஆணையரகம் வெயிட்டுள்ள அறிக்கையில்: சமீப காலமாக சில…
பள்ளி மாணவர்களுக்கு ரயில்வே காவல்துறை விழிப்புணர்வு
ரயிலில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பான பயணம் செய்வது குறித்து அன்னுப்பட்டு குமரன் பாலிடெக்னிக் கல்லூரியில் ரயில்வே காவல்துறை இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ரூ. 1.52 லட்சம் பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல்: அமலாக்கப்பிரிவு காவல்துறை அதிரடி…
விழுப்புரத்துக்கு கடத்திவரப்பட்ட ரூ. 1.52 லட்சம் மதிப்புள்ள பாண்டிச்சேரி மதுபாட்டில்களை தமிழக அமலாக்கப்பிரிவு பேோலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
தமிழகத்திற்கு பிற மாநில மதுபானங்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு…
தேனாம்பேட்டை கொலை முயற்சி வழக்கு: 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை
சென்னை, தி.நகர், தெற்கு போக் ரோட்டைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (31). கடந்த 25.03.2012 அன்று ஆண்டு தி.நகர், தெற்கு போக் ரோடு, முத்து மாரியம்மன் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு மது அருந்திக்கொண்டிருந்த 2 நபர்களை சத்தம் போட்டு…
557 காவல் ஆளிநர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் சிறப்பாக பணிபுரிந்த சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த 473 காவல் ஆளிநர்கள் மற்றும் இதர சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த 84 காவல் ஆளிநநர்கள் என மொத்தம் 557 காவல் ஆளிநர்களுக்கு தமிழக முதலமைச்சர்…
தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் தென்மண்டல ஐஜி கண்ணன் ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று தென்மண்டல ஐஜி டாக்டர் என். கண்ணன் தலைமையில் தூத்துக்குடி மாவட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள முக்கிய வழக்குகள் குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
இன்று தூத்துக்குடி மாவட்ட…