Browsing Category

crime

தாம்பரம் காவல் ஆணையரகம் வெளியிட்ட போதை விழிப்புணர்வு குறும்படம்

போதை விழிப்புணர்வு தொடர்பாக தயாரிக்கப்பட்ட குறும்படத்தை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வெளியிட்டார். தமிழகத்தில் போதைப்பொருளை அறவே ஒழிக்கும் பொருட்டு முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் போதையில்லா தமிழகம் என்ற பெயரில் காவல்துறையினர்…

ஆன்லைனில் ரூ. 1.16 கோடி மோசடி செய்த ஆசாமிகளை பீகாரில் கைது செய்த சென்னை சைபர்கிரைம் போலீஸ்

தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் என்று கூறி ரூ. 1,16,78,840 பணத்தை ஏமாற்றிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 2 நபர்களை சென்னை சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர். சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த நபர் ஒருவர் சென்னை காவல் ஆணையாளரிடம் ஒரு புகார்…

சென்னையில் சைபர் அலர்ட் செயலி: கமிஷனர் சங்கர்ஜிவால் துவங்கி வைத்தார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் “CYBER ALERT APP” என்னும் புதிய செல்போன் செயலியை துவக்கி வைத்தார். தொழில்நுட்பம் வளர்ந்து, உலகமே ஒரு கிராமமாக மாறிவிட்ட சூழ்நிலையில் இணையதளத்தின் பயன்பாடு இன்று அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதன்…

ஆவடி மாநகர புதிய போலீஸ் கமிஷனராக சங்கர் பொறுப்பேற்றார்

சென்னை, ஆவடி புதிய போலீஸ் கமிஷனராக ஏடிஜிபி சங்கர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னையை அடுத்த ஆவடி போலீஸ் கமிஷனராக இருந்த அருண் நேற்று முன்தினம் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டார். அந்த இடத்துக்கு சட்டம் ஒழுங்கு…

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 51 வயது காமுகனுக்கு 21 ஆண்டு ஜெயில்

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மேல்புதுபாக்கம் பகுதியை சேர்ந்த பெருமாள் (51). இவர் தனது எதிர் வீட்டு 13 வயது சிறுமியை கொரோனா காலத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் 2021 ஆம் ஆண்டு ராணிப்பேட்டை அனைத்து…

பெண் கைதிகள் மூலம் செயல்படவுள்ள பெட்ரோல் பங்க்: கட்டடப் பணியை அமைச்சர் ரகுபதி ஆய்வு

புழல் பெண்கள் தனிச் சிறையின் அருகில் கட்டப்பட்டு வரும் FREEDOM பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் ஆய்வு நேற்று (26.06.2023) சட்டம், நீதி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை அமைச்சர் ரகுபதி புழல் அம்பத்துார்…

“சிறைகளில் கலை” என்ற திட்டம் புழல் மத்திய சிறையில் துவக்கம்

சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையின் நோக்கம், சிறைவாசிகளை பாதுகாப்பது மட்டுமின்றி அவர்களை சீர்திருத்தி மறுவாழ்வளித்து விடுதலைக்கு பின் சமூகத்தில் பயனுள்ள குடிமக்களாக இணைப்பதன் மூலம் அவர்கள் மீண்டும் குற்றம் இழைத்து சிறைப்படுதலை…

சிற்பி நிறைவு விழாவில் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை பெருநகர காவல் துறையினரின் நல்வழிபடுத்தும் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் பிரிவினை உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சரால் 20, 21-, 2022 பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்தபடி அரசாணை நிலை எண் 492. உள் (காவல்-XIII) துறை, நாள்:16.11.2021-ன்…

உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்ட தமிழக காவல்துறை நடத்திய சிலம்பாட்ட போதை விழிப்புணர்வு…

தமிழக அரசு போதைப் பொருட்களின் நுகர்வு மற்றும் சட்ட விரோத கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த 10.08.2022 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் பங்கு பெற்ற போதைப்பொருள் தடுப்பு…

சென்னை நகர காவல்துறை சார்பில் ரூ. 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் அழிப்பு

சென்னை நகர காவல்துறை சார்பில் ரூ. 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கமிஷனர் சங்கர்ஜிவால் முன்னிலையில் அழிக்கப்பட்டது. சென்னை நகரில் போதைப்பொருள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா, ஓபியம், ஹெராயின், கொக்கையின், மெத்தம்பெட்டமைன், கெட்டமைன்…