Browsing Category
crime
விபத்தில் இறந்த பெண் தலைமைக்காவலர் குடும்பத்துக்கு ரூ. 34 லட்சம் நிதி உதவி: தாம்பரம்…
விபத்தில் இறந்த பெண் தலைமைக்காவலர் குடும்பத்துக்கு தாம்பரம் போலீஸ் காவல் ஆணையரகம் சார்பில் ரூ. 34 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
கடந்த 18.01.2023 தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் ஷீலா ஜெபமணி வாகன விபத்தில் சிக்கி…
HI என மெசேஜ் போட்டால் போதும்: வேலூர் டிஐஜியின் அதிரடி
வேலூர் மாவட்டத்தில் புதிய அறிமுகமாக Cell Tracker 9486214166 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிற்கு "HI" என டைப் செய்து மெசேஜ் அனுப்பினால் போதும் புகார் ஏற்றுக் கொள்ளப்படும்.
இந்த எண்ணில் அளிக்கப்படும் புகார்கள்…
புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று (03.07.2023)…
டியூட்டியில் செல்போன் பயன்படுத்தக்கூடாது: சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…
பணியில் இருக்கும்போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக டிஜிபி மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆகியோர் சுற்றறிக்கைகள் மூலம் அறிவுறுத்தி இருந்தனர்.
அது தொடர்பாக சென்னை நகர போலீஸ் கமிஷனர்…
தமிழக சிறைகளில் நவீனமயமாக்கப்பட்ட கேன்டீன்கள்: சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி புது…
தமிழக சிறைகளில் உள்ள prisoners cash property என்ற பெயரில் கேன்டீன்கள் மாநிலம் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு முழுமையாக பயோமெட்ரிக் அங்கீகாரத்துடன் கணினிமயமாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பெண்களுக்கான உள்ள அனைத்து மத்திய சிறைகளிலும், சிறப்பு…
தமிழக சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபி சங்கர்ஜிவால் கடந்து வந்த காவல் பாதை
சென்னைப் பெருநகர காவல்துறை ஆணையராக கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்த சங்கர்ஜிவால் தமிழக காவல்துறையின் மிக உச்சப்பதவியான சட்டம், ஒழுங்கு டிஜிபி பதவியை எட்டியுள்ளார். வடமாநிலத்தவராக இருந்தாலும் சங்கர்ஜிவாலின் அழகிய தமிழ் அனைவரையும் கவரும்.…
சென்னை நகர 109வது போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் பொறுப்பேற்றார்
சென்னை நகர போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் இன்று மதியம் பதவி ஏற்றுக் கொண்டார். இன்று மதியம் 1 மணியளவில் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த சந்தீப்ராய் ரத்தோரை டிஜிபி சங்கர்ஜிவால் வரவேற்றார்.
கமிஷனர்…
சென்னை நகர 109வது போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
சென்னை நகர 109வது போலீஸ் கமிஷனராக தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநரான டிஜிபி சந்தீப்ராய் ரத்தோரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தமிழக சட்டம், ஒழுங்கு டிஜிபியாக பதவியில்…
தமிழக சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபி சங்கர்ஜிவால்: சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய்…
தமிழக சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக சங்கர்ஜிவால் மற்றும் சென்னை நகர புதிய போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோரை நியமித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபுவின் பதவிக்காலம் இன்றோடு…
சென்னை நகரில் ட்ரோன் போலீஸ் யூனிட்: டிஜிபி சைலேந்திரபாபு துவங்கி வைத்தார்
சென்னை நகர காவல்துறையில் புதிய அறிமுகமாக “வானேவி காவல் அலகை” என்னும் DRONE POLICE UNIT என்ற ரோந்துப் பணியை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இன்று துவங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கொணர்ந்த தொலைநோக்கு திட்டங்களில் மற்றுமொரு மைல் கல்லாக…