Browsing Category

crime

7 பேர் மீது குண்டர் சட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு

சென்னை பெருநகரில் மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி குற்றவாளி உட்பட 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும்…

புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை தலைமை செயலகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை. சட்டம் ஒழுங்கிற்கு…

சென்னை பெரியமேட்டில் 10 கிலோ கஞ்சா சிக்கியது: 2 பேர் கைது

சென்னை பெரியமேட்டில் கஞ்சா வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 10 கிலோ கஞ்சா, மற்றும் 1 செல்போனை பறிமுதல் செய்தனர். சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி…

மாதவரத்தில் 9 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

சென்னை, மாதவரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து 9 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போனை பறிமுதல் செய்தனர். சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி…

சென்னை மயிலாப்பூரில் பிரபல ரவுடி டொக்கன் ராஜா வெட்டிக் கொலை

சென்னை மயிலாப்பூர் பல்லக்குமா நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி டொக்கன் ராஜா என்பவரை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஞாயிற்றுக்கிழமை 10.7.2023 இரவு வெட்டி படுகொலை செய்துள்ளது. சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி டொக்கன் ராஜா. இவர் மீது ஏற்கனவே 20க்கும்…

குட்கா கடத்திய 60 பேர் கைது: 1899 கிலோ பறிமுதல்

கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 60 நபர்கள் கைது. 1899 கிலோ குட்கா, 2.82 கிலோ மாவா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா,…

சென்னை சைபர் கிரைம் போலீசார் அதிரடி: 2 நைஜீரியன்கள் உட்பட 3 பேர் கைது

சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 06.05.2023 அன்று அயனாவரத்தை சேர்ந்த ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அந்த நபருக்கு சமூக வலைதளம் முகநூல் வழியாக அறிமுகம் இல்லாத ஒரு நபர் தான் லண்டனை சேர்ந்த பெண் என்றும்…

ஒரே நாளில் 670 ரவுடிகளிடம் விசாரணை: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை

சென்னை நகரில் ஒரே நாளில் 670 ரவுடிகளிடம் நேரடி விசாரணை நடத்தி எச்சரிக்கப்பட்டும், நீதிமன்ற பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டும் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சென்னை நகரில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

ஒரே நாளில் 618 மனுக்களுக்கு தீர்வு: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ‘பொதுமக்கள் மெகா குறைதீர் முகாமில்’ பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றார். மேலும் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களும் குறை தீர் மனுக்களை பெற்றனர். ஒரே நாளில் 618 மனுக்களுக்கு தீர்வு…

ஓட்டேரியில் மனைவியை கொலை செய்த கணவர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

சென்னை, அயனாவரம், ஏகாங்கிபுரம் பகுதியில் வசித்து வந்த வாணி, 38, என்பவர் கடந்த 20.12.2021 அன்று இரவு கணவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். இது குறித்து கொலையுண்ட வாணியின் தாய் சுலோச்சனா P-2 ஓட்டேரி காவல் நிலையத்தில்…